புதுச்சேரியில் காலை முதல் விட்டு விட்டு பெய்து வரும் மழை.. திடீரென தோன்றிய வானவில்.

Oct 17, 2025 - 15:07
Oct 17, 2025 - 15:07
 0  162

புதுச்சேரியி (RNI) புதுச்சேரியில் நள்ளிரவு முதல் தற்போது வரை மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.. கிழக்கு கடற்கரை சாலை, திண்டிவனம் புறவழிச்சாலை, விமான நிலையம், துறைமுகம் ஆகிய பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.. இந்த நிலையில் புதுச்சேரி- திண்டிவனம் புறவழிச்சாலையில் கோரிமேடு எல்லையில் திடீரென வானவில் தோன்றியது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு புகைப்படங்கள் எடுத்தனர் ..

Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0