<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
     xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
     xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
     xmlns:admin="http://webns.net/mvcb/"
     xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#"
     xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
     xmlns:media="http://search.yahoo.com/mrss/">
<channel>
<title>Reportage News International (RNI) &#45; Senthil Kumar</title>
<link>https://www.rninews.com/rss/author/senthil-kumar</link>
<description>Reportage News International (RNI) &#45; Senthil Kumar</description>
<dc:language>en</dc:language>
<dc:rights>Copyright © 2025 Reportage News International (Opc) Pvt. Ltd. &#45; All rights reserved.</dc:rights>

<item>
<title>லாஸ்பேட்டை தொகுதியில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் வி.பி. சிவக்கொழுந்து தீவிர பிரச்சாரம் தொடக்கம்</title>
<link>https://www.rninews.com/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202603/image_870x580_69c27187e2f97.webp" length="101712" type="image/jpeg"/>
<pubDate>Tue, 24 Mar 2026 16:42:40 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (RNI) தேசிய ஜனநாயக கூட்டணியில் லாஸ்பேட்டை தொகுதி என்.ஆர் காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அதன் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் வி.பி. சிவக்கொழுந்து அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தனது வேட்பு மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.</p>
<p><img src="https://www.rninews.com/uploads/images/202603/image_870x_69c2718559be6.webp" alt=""></p>
<p>பிரச்சாரத்தின் தொடக்கமாக, லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட மகாவீர் நகர் பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அதன் பின்னர், மகாவீர் நகர் பகுதியில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து, “ஜக்கு” சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டார்.</p>
<p>இந்த பிரச்சாரத்தில் சப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளர் விபிஎஸ் ரமேஷ் குமார் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சி நிர்வாகிகள், அறக்கட்டளை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.<br> <br>Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரி தேர்தல் திருவிழா: ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் களைகட்டியது</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%3A-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%3A-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202603/image_870x580_69c164d5f3505.webp" length="79022" type="image/jpeg"/>
<pubDate>Mon, 23 Mar 2026 21:35:47 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக மாநில செயலாளரும்,உப்பளம் தொகுதி வேட்பாளருமான அன்பழகன் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த அவர், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில் ஆட்சியில் பங்கு கேட்போம் என்று தெரிவித்தார்</p>
<p></p>
<p>புதுச்சேரியில் உள்ள 30 தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 9-ம் தேதி நடைபெற உள்ளது இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 16-ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைகிறது.</p>
<p></p>
<p>இதனை ஒட்டி திமுக, காங்கிரஸ், பாஜக, என்.ஆர்,காங்கிரஸ் கம்யூனிஸ்ட் , லட்சிய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் இன்று ஒரே நாளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருவதால் புதுச்சேரியே திருவிழா போன்று காட்சி அளித்தது.</p>
<p></p>
<p>இதன் ஒரு பகுதியாக தேசிய ஜனநாயக கூட்டணியில் உப்பளம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அன்பழகன் இன்று தனது வேட்பு மனு தாக்கல் செய்தார்.</p>
<p></p>
<p>இதற்காக தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்த அவர் புதுச்சேரி போக்குவரத்துறை அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். </p>
<p></p>
<p> பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக வேட்பாளர் அன்பழகன்..</p>
<p></p>
<p>புதுச்சேரியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று உறுதிப்பட தெரிவித்தார். அப்படி ஆட்சி அமையும் பட்சத்தில் ஆட்சியில் அதிமுக பங்கு கேட்போம் என்று தெரிவித்த அவர் தேர்தல் இறுதி நாள் வரை கூட்டணியை முடிவு செய்ய முடியாதவர்கள் நாளை மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்று கேள்வி எழுப்பிய அன்பழகன் இவர்களுக்கு எல்லாம் மக்கள் இந்த தேர்தலில் சரியான பாடத்தை கற்றுக் கொடுப்பார்கள் என்று குறிப்பிட்டார்.</p>
<p></p>
<p>பேட்டி: அன்பழகன், மாநில செயலாளர் உப்பளம் தொகுதி வேட்பாளர்</p>
<p></p>
<p></p>
<p>இதனிடையே உருளையன்பேட்டை தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஏபேல் இளவரசன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.</p>
<p></p>
<p> பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர்...</p>
<p></p>
<p>இந்த தேர்தலில் பண பலத்த நம்பி போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் அன்புமணி ராமதாஸ் தன் மீது வைத்த நம்பிக்கையின் பெயரால் இந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறேன் தான் வெற்றி பெறும் பட்சத்தில் ஏழை எளிய மக்களின் நிலைகளை உணர்ந்து அவர்களுக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பேன் என்றும் உறுதியளித்தார்.</p>
<p></p>
<p>பேட்டி: ஏபேல் இளவரசன் பாமக வேட்பாளர், உருளையன்பேட்டை தொகுதி</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>காமராஜ் நகர் தொகுதியில் LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் போட்டி – CSR நிதியில் நலத்திட்டங்கள் உறுதி</title>
<link>https://www.rninews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-LJK-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-LJK-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202603/image_870x580_69c163b00fbda.webp" length="50174" type="image/jpeg"/>
<pubDate>Mon, 23 Mar 2026 21:31:08 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>லட்சிய ஜனநாயக கட்சியின் சார்பில் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக கட்சியின் தலைவர் தெரிவித்தார். மேலும், கட்சியின் சார்பில் நெல்லித்தோப்பு தொகுதியில் ஜெயக்குமார் போட்டியிட உள்ளார் என்றும் கூறினார்.</p>
<p></p>
<p>தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்றும், லட்சிய ஜனநாயக கட்சியின் தேர்தல் சின்னம் தர்பூசணி எனவும் அவர் தெரிவித்தார்.</p>
<p>அடுத்தடுத்த முக்கிய தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற உள்ளதாகவும், தனது தொகுதியில் நிறுவனத்தின் CSR நிதியின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் பேட்டியின்போது தெரிவித்தார்.</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரி முத்தியால்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் இன்று தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக மனு தாக்கல் செய்தார்</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202603/image_870x580_69c163296fbd7.webp" length="137012" type="image/jpeg"/>
<pubDate>Mon, 23 Mar 2026 21:28:46 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி முத்தியால் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் கடந்த முறை சட்டமன்றத் தேர்தலில் சுயேசையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார் அதனை தொடர்ந்து 2026ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில்</p>
<p><img src="https://www.rninews.com/uploads/images/202603/image_870x_69c163266e9a3.webp" alt=""></p>
<p> சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் புதுச்சேரி நகராட்சியில் தமிழக வெற்றி கழகத்தின் முத்தியால்பேட்டை தொகுதி வேட்பாளராக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் உடன் தமிழக வெற்றி கழகத்தில் இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்</p>
<p></p>]]> </content:encoded>
</item>

<item>
<title>வரும் தேர்தலில் புதுச்சேரியில் காங் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்</title>
<link>https://www.rninews.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202602/image_870x580_69946c9d08a65.webp" length="111826" type="image/jpeg"/>
<pubDate>Tue, 17 Feb 2026 18:57:02 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் என்.ஆர்.காங்-பாஜக அரசை கண்டித்தும் காங்கிரஸ் அரசு அமைய வலியுறுத்தியும் ஜன-21-ம் தேதி முதல் பிப் 2-ம் தேதி வரை Walk for puducherry-புதுச்சேரிக்கான நடைபயணம் நடைபெற்றது.</p>
<p>இன்று இதன் நிறைவு பயணம் மேற்கொள்ளப்பட்டது..</p>
<p>சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் தேசிய பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் பங்கேற்றார்.</p>
<p>ராஜீவ் காந்தி சிலையிலிருந்து துவங்கிய நடைபயணம் தாரை தப்பட்டை உடன் காமராஜர் சாலை, நேரு விதி, வழியாக சென்றது.</p>
<p>நடை பயணத்தில் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம்,முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.</p>
<p>நடைபயணத்தின் இடையே பெரியார் சிலை அருகே காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் முன்னிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் துணை சபாநாயகர் டி.பி.ஆர்.செல்வம் காங்கிரஸில் இணைந்தார்..</p>
<p>நடை பயணமானது காமராஜ் சாலை,நேரு வீதி வழியாக மிஷன் வீதியை அடைந்தது.மிஷன் வீதி நிறைவடைந்தது.</p>
<p>கூட்டத்தில் பேசிய KC வேணுகோபால் ..</p>
<p>பெஸ்ட் புதுச்சேரி என பிரதமர் மோடி கூறினார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் எதையும் பிரதமர் செய்யவில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்க வில்லை. அரசாங்கத்தில் வேலைவாய்ப்பு இல்லை. இதனால் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>புதுச்சேரியில் இரட்டை இஞ்சின் அரசு நடக்கிறது என்றார்கள். ஆனால் மக்களுக்கு அளித்த வாக்குறுதி எதையும் அரசு செயல்படுத்தவில்லை. புதுச்சேரி மக்களை என்.ஆர்.காங்கிரஸ் பாஜக அரசு ஏமாற்றி விட்டது. போலி மருந்து உற்பத்திக்கு புதுச்சேரி அரசு உடந்தையாக இருந்துள்ளது. </p>
<p>4 ஆண்டாக போலி மருந்து தொழிற்சாலை புதுச்சேரியில் அனுமதியின்றி இயங்கியுள்ளது. இந்தியாவின் ஊழல் மையமாக புதுச்சேரியை மாற்றி விட்டார்கள். என்ஆர்.காங்கிரஸ்-பாஜகவுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பதிலளிக்க வேண்டும்.வரும் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என தெரிவித்தார்.</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>Puducherry மாநிலம் முழுவதும் CBSE 10 &amp;amp; 12 பொதுத் தேர்வுகள் தொடக்கம்: 11,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதி வருகின்றனர்</title>
<link>https://www.rninews.com/puducherry-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-cbse-10-12-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-11000%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D</link>
<guid>https://www.rninews.com/puducherry-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-cbse-10-12-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-11000%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202602/image_870x580_69946c14344c0.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Tue, 17 Feb 2026 18:54:50 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p><img src="https://www.rninews.com/uploads/images/202602/image_870x_69946c0c3a2c9.webp" alt=""></p>
<p>புதுச்சேரி மாநிலம் முழுவதும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு CBSE மாணவர்களுக்கு இன்று பொதுத் தேர்வு தொடங்கியது,இதில் 10-ம் வகுப்பு தேர்வை 122 பள்ளிகளை சேர்ந்த 5,638 மாணவர்களும் 12-ம்வகுப்பு தேர்வை 60 பள்ளிகளை சேர்ந்த 5,566 மாணவர்களும் எழுதுகின்றனர்*</p>
<p>புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மத்திய இடைநிலைக் கல்வி வாரிய</p>
<p>(CBSE) பொதுத் தேர்வுகள்,17.ந் தேதி இன்று முதல் வருகின்ற மார்ச் 9-ம் தேதி வரை புதுச்சேரி, காரைக்கால்,</p>
<p>மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் நடைபெறுகிறது. </p>
<p>இந்த தேர்வு புதுச்சேரி பகுதியில் 25 தேர்வு மையங்களும், காரைக்கால்</p>
<p>பகுதியில் 08 தேர்வு மையங்களும் மாஹே,ஏனாம் பகுதியில் தலா 02 தேர்வு மையங்களும் தேர்வு செய்யப்பட்டு தேர்வு நடைபெறுகிறது. </p>
<p>இன்று காலை சாமி தரிசனம் செய்துவிட்டு பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் ஆர்வமுடன் தேர்வுகளை எழுதி வருகின்றனர், மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதிகள் என அனைத்து வசதிகளும் பள்ளி கல்வித்துறை சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தேவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தவிர்ப்பதற்கு பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளது.</p>
<p>புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 83 அரசு பள்ளிகளைச் சார்ந்த 3916 மாணவர்களும்,</p>
<p>பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை 44 அரசு பள்ளிகளைச் சார்ந்த 3953 மாணவர்களும் தேர்வெழுதுகின்றனர். </p>
<p>காரைக்கால் பகுதியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 1134</p>
<p>மாணவர்களும், பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை 1223 மாணவர்களும் எழுதுகின்றனர். </p>
<p>இதேபோல் மாஹே பகுதியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 333 மாணவர்களும், பனிரெண்டாம் வகுப்பு</p>
<p>பொதுத் தேர்வை 346 மாணவர்களும் எழுதுகின்றனர்.</p>
<p>ஏனாம் பகுதியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 255 மாணவர்களும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை 44</p>
<p>மாணவர்களும் எழுதுகின்றனர்.</p>
<p>தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வெழுத வருகை தரும் தேர்வர்கள் எவரும் அலைபேசி (Mobile Phone) மற்றும் எந்தவொரு தகவல் தொடர்பு சாதனங்களையும் எடுத்துவர தடை செய்யப்பட்டுள்ளது. </p>
<p>தேர்வு மையத்தில் ஒழுங்கீன செயலில் ஈடுபடும் தேர்வர்கள் கண்டறியப்பட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு, துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>சின்ன இசாம் பாளையத்தில் கேப்டன் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவஞ்சலி: ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி தேமுதிக சார்பில் சிறப்பான ஏற்பாடு</title>
<link>https://www.rninews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202512/image_870x580_6950fcecde631.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Sun, 28 Dec 2025 15:22:09 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி  (RNI) புதுச்சேரி அரியாங்குப்பம் ஒட்டி உள்ள தமிழக பகுதியான சின்ன இசாம் பாளையம் பகுதியில் மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது இக்கட்சியின் சார்பில் சின்ன இசாம் பாளையம் பகுதியை சார்ந்த குமரன் அவர்கள் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கினார் குறிப்பாக அசைவம் உணவும் வழங்கினார் இதில் அப்பகுதி மட்டுமல்லாமல் சின்ன இசாம் பாளையம் பெரிய சாம் பாளையம் நல்ல பெரட்டி பாளையம் பகுதியில் இருந்து சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் கிராமவாசிகள் நகர செயலாளர்கள் தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.</p>
<p>Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>இலவச மருத்துவ முகாம்: கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை, மருந்து, மகப்பேறு செலவும் அறக்கட்டளையே!</title>
<link>https://www.rninews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%3A-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%3A-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202512/image_870x580_6939a354599a3.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Wed, 10 Dec 2025 21:00:10 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (RNI) புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் சந்துரு ஜி அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு உடல் பரிசோதனை செய்து கொண்டனர் கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பரிசோதனை மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை மருந்து மாத்திரைகள் மகப்பேறுக்கான செலவுகளை அறக்கட்டளை சார்பில் ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் வார  நாட்களில் அன்னதான திட்டம் வழங்கப்படும் இதில் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதி மக்கள் எவர் வேண்டுமானாலும் பங்கேற்று உணவு அருந்தலாம் என நிறுவன தலைவர் சந்துரு ஜி செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.</p>
<p>Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை: MLA அலுவலகத்தில் உயர்மின் கம்பத்தில் ஏறி தற்கொலை முயற்சி!</title>
<link>https://www.rninews.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202512/image_870x580_69395001a793a.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Wed, 10 Dec 2025 16:18:57 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (RNI) ஊசுடு சட்டமன்ற அலுவலகத்தில் தற்கொலை முயற்சி. வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டதாக எம்.எல்.ஏ-க்கு எதிராக கண்டனம்.</p>
<p>புதுச்சேரி ஊசுடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலைவாய்ப்பு கேட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற விரக்தியில், தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>சட்டமன்ற உறுப்பினர் சாய் சரவணக்குமார் தன்னை தொடர்ந்து ஏமாற்றியதாக குற்றம்சாட்டிய கனகராஜ், உயர்மின் கம்பத்தில் ஏறி தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் நோக்கில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் ..</p>
<p>Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>உலக கர்லாக்கட்டை தினம்: 12 ராசி, 15 சுற்றுகள் – புதுச்சேரியில் உலகச் சாதனை விழா</title>
<link>https://www.rninews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%3A-12-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%2C-15-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%3A-12-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%2C-15-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202512/image_870x580_69330eb49b378.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Fri, 05 Dec 2025 22:29:51 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (RNI) 14 ஆவது சர்வதேச உலக கர்லா கட்டை தினம் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இந்த ஆண்டின் சிறப்பு என்னவென்றால் 12 ராசிக்கும் 12 விதமான மெய் பாடமும் நான்கு ராசிகளுக்கு ஒரு விதமான கர்லா கட்டை சுற்றும் மொத்தம் 15 விதமான சுற்றுகளை 108 மூச்சுப்பயிற்சி செய்வதால் உடம்பில் பல நோய்களை எதிர்க்கும் விதமாக செயல்படும் என ஜோதி சிலம்பம் ஆசிரியர் செந்தில் கண்ணன் கூறினார். இந்நிகழ்ச்சிக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாசநாதர் தலைமை தாங்கிகிறார் மற்றும் எம்பி செல்வகணபதி சட்டப்பேரவை தலைவர் செல்வம் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கின்றனர்.வருகிற 12 ஆம் தேதி உலக சர்வதேச கரலாக்கட்டை தினத்தில் புதுவை தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 600 மாணவர்களுக்கு அசிஸ்டன்ட் வேர்ல்ட் ரெக்கார்ட் மற்றும் இச் வேர்ல்ட் ரெக்கார்ட் சான்றிதழ் வழங்கப்படும்.</p>
<p>Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரி போலி மருந்து சர்ச்சை: முதலமைச்சர் மௌனத்தை கண்டித்து கருப்பு துணியணிந்த ஆர்ப்பாட்டம்</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202512/image_870x580_693066fe920d2.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Wed, 03 Dec 2025 22:27:06 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (RNI) போலி மாத்திரைகள் தயாரித்த விவகாரத்தில் முதலமைச்சர் மௌனம் காப்பதை கண்டித்து, வில்லியனூரில்  சேர்ந்த ஜே.சி்எம் மக்கள் மன்ற சார்பில் பூக்கடை ரமேஷ் தலைமையில் கண்களில் கருப்பு துணி கட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
<p>புதுச்சேரியில் இருந்து பிரபல மருந்து நிறுவனத்தின் பெயரில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக சிபிசிஐடி போலீசாருக்கு புகார் கிடைத்தது. அதன் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து கடந்த வாரம் ஜே.சி.எம். மக்கள் மன்றம் சார்பாக சட்டமன்றம் அருகே  சமூக சேவகர் சார்லஸ் மார்டின் அறிவுறுத்தலின் பேரில் போராட்டம் நடைபெற்றது. மேலும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க கோரி கடிதம் வழங்கப்பட்டது. <br>ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, இந்நிலையில் இதனை கண்டித்து புதுச்சேரி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜே.சி.எம் மன்றம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக வில்லியனூரில் JCM மக்கள் மன்ற வில்லியனூர் தொகுதி தலைவர் பூக்கடை ரமேஷ் தலைமையில்  தென்கோபுர வீதியில் 200க்கும்  மேற்பட்ட பெண்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு போலி மருந்து குறித்து  முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும், முதலமைச்சரை பதவி நீக்கம் செய்ய கோரியும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.</p>
<p>Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரியில் காலை முதல் விட்டு விட்டு பெய்து வரும் மழை.. திடீரென தோன்றிய வானவில்.</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202510/image_870x580_68f20e289310e.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Fri, 17 Oct 2025 15:07:08 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரியி (RNI) புதுச்சேரியில் நள்ளிரவு முதல் தற்போது வரை மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.. கிழக்கு கடற்கரை சாலை, திண்டிவனம் புறவழிச்சாலை, விமான நிலையம், துறைமுகம் ஆகிய பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.. இந்த நிலையில் புதுச்சேரி- திண்டிவனம் புறவழிச்சாலையில் கோரிமேடு எல்லையில் திடீரென வானவில் தோன்றியது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு புகைப்படங்கள் எடுத்தனர் ..</p>
<p>Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>அரியாங்குப்பம் தொகுதியில் ரூ.26.58 லட்சம் மதிப்பில் U&#45;வடிவ வாய்க்கால் பணிக்கான பூமிபூஜை தொடக்கம்</title>
<link>https://www.rninews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82.26.58-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82.26.58-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202510/image_870x580_68f0e3a4566f9.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Thu, 16 Oct 2025 17:54:11 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (ரணி) புதுச்சேரியின் அரியங்குப்பம் தொகுதியில் உள்ள முருங்கப்பாக்கம் அங்காளம்மன் நகர் மூன்றாவது பிரதான சாலையில் ரூ.26 லட்சத்து 58 ஆயிரத்து 687 செலவில் U வடிவ கால்வாய் அமைப்பதற்கான பூமி பூஜையை எம்எல்ஏ பாஸ்கர் என்கிற தட்சிணாமூர்த்தி தொடங்கி வைத்தார்.</p>
<p><img src="https://www.rninews.com/uploads/images/202510/image_870x_68f0e3a8c76ef.webp" alt=""></p>
<p>நகராட்சி ஆணையர் கந்தசாமி, நிர்வாகப் பொறியாளர் சிவபாலன் மற்றும் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.</p>
<p>வாட்ஸ்அப்பில் RNI செய்தி சேனலைப் பின்தொடரவும்: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரியில் ஏஐடியூசி தலைமையில் ஆர்ப்பாட்டம் — அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.5000 தீபாவளி உதவித் தொகை வழங்க கோரிக்கை</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202510/image_870x580_68e4d2164cd32.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Tue, 07 Oct 2025 14:15:21 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (RNI) அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி உதவித்தொகை 5000 வழங்கிடு அமைப்புசாரா நல வாரியத்தில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு தீபாவளி பண்டிகை காலங்களில் வழங்கி வந்த உதவித் தொகையை ரூபாய் 5000 ஆக உயர்த்தி வழங்கிடு. கட்டுமான வாரிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை ரூபாய் 6000 ஆக உயர்த்தி வழங்கிடு.</p>
<p>அமைப்புசாரா நல வாரியத்தை முழுமையாக செயல்படுத்து <br>அமைப்பு சாரா தொழிலாளர்களின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு அரசு கோரிக்கையை ஏற்று அமைப்பு சாரா சங்கத்தை நலவாரியமாக மாற்றி செயல்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. <br>வாரியத்தின் மூலம் நலத்திட்ட உதவிகளை வழங்கிட  தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து வாரியம் முழு செயல்பாட்டுக்கு கொண்டுவர விரைவாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்.</p>
<p><br>பாசிக் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்த 38 கோடியை  உடனடியாக சம்பளமாக வழங்கிடு<br>பாசிக் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளம் வழங்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. போராட்டத்தின் விளைவாக கடந்த பட்ஜெட்டில் நிலுவை சம்பளம் வழங்க 38 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியை உடனடியாக பாசிக் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கிட வேண்டும்.</p>
<p>பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளம் முழுவதையும் வழங்கிடு, நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்து<br>பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளம் வழங்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது. அரசு கோரிக்கையை ஏற்காமல் ஊழியர்களை அலட்சியப்படுத்தி வந்தார்கள். ஏஐடியூசி வழிகாட்டுதலின் பேரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவை சம்பளம் வழங்க வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முழு சம்பளத்தையும் புதுச்சேரி அரசு வழங்க வேண்டுமென தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பினை ஏற்று புதுச்சேரி அரசு பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளம் முழுவதையும் வழங்கிட வேண்டும்.</p>
<p><br>இக்கோரிக்கையை  வலியுறுத்தி <br> சட்டமன்றம் முன்பு<br>ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.<br> <br> போராட்டத்திற்கு <br>ஏ ஐ டி யூ சி மாநில பொதுச் செயலாளர்<br> சேதுசெல்வம் தலைமை வகித்தார்.</p>
<p>மாநில தலைவர் தினேஷ் பொன்னையா போராட்டத்தை துவக்கி  வைத்து பேசினார்.</p>
<p>  மாநில கௌரவ தலைவர் அபிஷேகம் போராட்டத்தை முடித்து வைத்து பேசினேன்<br>  மாநில பொருளாளர் அந்தோணி</p>
<p> மாநில துணைத்தலைவர்கள்<br>சந்திரசேகரன், முருகன்,<br> சேகர்,<br>மோதிலால்,<br>மண்ணாதன், சிவகுருநாதன்,<br> மாநில செயலாளர்கள்<br> தயாளன்,<br> துரைசெல்வம், முத்துராமன், மூர்த்தி, <br> செந்தில் முருகன், ஹேமலதா,<br>பாஸ்கர பாண்டியன்,<br>பாஸ்கர் <br>ஆகியோர் உட்பட  தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.</p>
<p> பேட்டி : <br> சேதுசெல்வம்<br> ஏஐடியூசி மாநில பொதுச் செயலாளர்.</p>
<p><br>Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரியில் இளைஞர் கொலை: பிறந்தநாள் விருந்து தகராற்றில் நண்பர்களே கைது</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202510/image_870x580_68e263ed48b8f.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Sun, 05 Oct 2025 17:56:39 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (RNI) புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த நவநீதம் க/பெ பலராமன் அவர்கள் 04.10.2025 அன்று தனது மகன் அப்பு என்கிற பிரதாப் கொலை செய்யப்பட்டு விட்டதாக கொடுத்த புகார் அடிப்படையில் குற்ற எண் 210/2025 u/s 103 (1),r/w 3 (5) BNS.  </p>
<p> வழக்கு பதிவு செய்யப்பட்டு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பொறுப்பு மற்றும் வடக்கு பிரிவு காவல் கண்காணிப்பாளர் திரு ரகுநாயகம் உத்திரவின் பேரில் தனிப்படை அமைத்து விசாரணை செய்ததில் கொலை செய்யப்பட்ட அப்பு என்கிற பிரதாப் அவரின் நெருங்கிய நண்பர் திரு. வினோத் என்கிற மண்ணெண்ணெய் வினோத் அவருக்கு 04.10.2025 அன்று பிறந்தநாள் என்பதால் அவருடன் கொலையுண்ட பிரதாப், பெத்து செட்டி பேட்டை சேர்ந்த பழனி முருகன் மற்றும் கதிர் காமம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் ஆகியோருடன் பெத்துசெட்டி பேட்டை காலி மைதானத்தில் இரவு மது அருந்தும் போது ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக மேற்கண்ட வினோத் பழனி முருகன் கிருஷ்ணகுமார் ஆகியோர் மது அருந்திய பீர்பாட்டிலாலும்,கட்டையாலும் அடித்து கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்ததையடுத்து, புகார் அளித்த 24 மணி நேரத்தில் மேற்கண்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.</p>
<p>Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>பாண்டிச்சேரியில் தமிழ்நாடு–பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் இடையேயான இறகுப்பந்து போட்டி தொடக்கம்</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E2%80%93%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E2%80%93%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202509/image_870x580_68d827bb0e5b3.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Sat, 27 Sep 2025 23:36:59 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>பாண்டிச்சேரி (RNI) பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்களுக்கு இடையேயான இறகுப்பந்து போட்டி  லாஸ்பேட்டை அரசு உள் விளையாட்டு அரங்கத்தில்  நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் சார்ந்த பொதுச் செயலாளர் வரவேற்புரை ஆற்றினார். உள்துறை மற்றும் விளையாட்டு அமைச்சர்  நமச்சிவாயம்  விளையாட்டுப் போட்டியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். வழக்கறிஞர்கள்  சங்கத்தில் தலைவர் சி.டி.ரமேஷ் வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.வீ. நாராயணகுமார், பொருளாளர் ராஜபிரகாஷ் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  சங்கத்தின் பொருளாளர் ராஜபிரகாஷ் நன்றியுரை ஆற்றினார். விழாவுக்கான ஏற்பாடுகளை விளையாட்டு குழு நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் லட்சுமணன், சூசைராஜ், தேவேந்திரன், நரசிம்ம பாலன் ஸ்ரீவாட்சன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அதனை தொடர்ந்து நாளை 28.9.2025 வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நாளை மாலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது.</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தாகூர் கலாச்சார கட்டிடப் பணிக்கான அடிக்கல் நாட்டினார்</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202509/image_870x580_68d64759bf150.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Fri, 26 Sep 2025 13:27:41 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (RNI) புதுச்சேரி  அரியாங்குப்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாரதியார் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தாகூர் கலாச்சார கட்டிடத்தின் விடுபட்ட கட்டிடப் பணி முதல்வர் ரங்கசாமி சுமார் 7 கோடியே 33 லட்சத்திற்கு அடிக்கல் நாட்டில் பூமி பூஜை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் திருமுருகன் மற்றும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது . பணியானை நக்கீரன் ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் தலைமை பொறியாளர் வீர செல்வம் கலை பண்பாட்டுத்துறை உறுப்பினர் முரளிதரன் மற்றும் நிர்வாகிகள் ஊர் மக்கள் பங்கேற்றனர்.</p>
<p>Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கணக்கன் ஏரியில் ₹5.37 கோடி வடிகால் பணிக்கு பூமி பூஜை தொடக்கம்</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202509/image_870x580_68d3d69bbdd93.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Wed, 24 Sep 2025 17:02:05 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (RNI) புதுச்சேரி கதிர்காமம் தொகுதிக்குட்பட்ட  கணக்கன் ஏரி பகுதியில் சுமார் ஐந்து கோடி 37 லட்ச ரூபாய் செலவில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியினை முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை தொடங்கி வைத்தார். உடன் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் இந்திரா நகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ கே டி ஆறுமுகம் மற்றும் என் ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.</p>
<p>Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரியில் மாற்று இடம் வழங்காத அரசுக்கு எதிராக திமுக எம்எல்ஏக்களின் உண்ணாவிரத போராட்டம்</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202509/image_870x580_68d27702f1468.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Tue, 23 Sep 2025 16:03:15 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (RNI) புதுச்சேரியில் சாலை விரிவாக்க பணிக்கு இடம் வழங்கிய மக்களுக்கு மாற்று இடம் வழங்க கோரி திமுக எம்எல்ஏ தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு.</p>
<p>புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட மரப்பாலம் சந்திப்பிலிருந்து வில்லியனூர்- கொம்பாக்கம் செல்ல மாற்று சாலையாக வேல்ராம்பட்டு ஏரிக்கரை சாலை உள்ளது. இந்த சாலையில் தனியார் பள்ளி, அரசு பள்ளி மற்றும் தனியார் கல்லூரி உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியை சுற்றி 10 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்தது. இந்த சாலையில் அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வந்தது. இந்த சாலையை விரிவாக்கம் செய்ய அரசின் சார்பில் அங்கு குடியிருந்தோருக்கு மாற்று இடம் வழங்கப்படும் என்று அரசு உத்தரவாதம் அளித்தது. </p>
<p>இதனையடுத்து  தொகுதி எம்எல்ஏ சம்பத் குடியிருப்பு வாசிகளிடம் பேசி இடத்தை காலி செய்து கொடுத்தார். இதனால் புதிய சாலை அமைக்கப்பட்டு, சாலை விரிவாக்க பணி முடிந்தது. இந்த சாலை பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள சாலையாக அமைந்துள்ளது. ஆனால் அரசு உறுதியளித்தது போல் மாற்று இடம் இதுவரை வழங்கவில்லை. இதேபோல ஜெயமூர்த்தி ராஜா நகர், பெரிய வாய்க்கால் வீதியில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய குடும்பத்தினர் 40 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு வசித்து வருகின்றனர். அவர்களுக்கும் மாற்று இடம் வழங்கவில்லை. மாற்று இடம் வழங்க வலியுறுத்தி தொகுதி திமுக எம்எல்ஏ சம்பத் தலைமையில் மரப்பாலம் சந்திப்பில்  உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. திமுக மாநில இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் தலைமை தாங்கிட உண்ணாவிரதத்தை மாநில அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா தொடங்கி வைத்தார்.</p>
<p>உண்ணாவிரதத்தில்  திமுக எம்எல்ஏக்கள் கென்னடி, செந்தில்குமார், மாநில அவைதலைவர் சிவக்குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் நந்தா சரவணன், மூர்த்தி மற்றும் நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட மக்கள் பலர் கலந்து கொண்டனர்.</p>
<p>பேட்டி: சம்பத், சட்டமன்ற உறுப்பினர்.</p>
<p>Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரியில் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு தொடர் நோய் சிகிச்சை நிதி உதவி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202509/image_870x580_68d10217c0300.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Mon, 22 Sep 2025 13:30:47 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (RNI) புதுச்சேரி அரசின் ஆதிதிராவிட நலத்துறை மூலம் தொடர் நோயை குணப்படுத்த நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் வில்லியனூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிட பயனாளிகள் 10 பேருக்கு சிகிச்சை பெறுவதற்கான உதவித் தொகை அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.</p>
<p>இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்  சிவா  கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு தொடர் நோய் சிகிச்சை பெறுவதற்கான உதவித் தொகை அடையாள அட்டையை வழங்கினார். </p>
<p>இதில், திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், அவைத் தலைவர் ஜலால், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், விவசாய அணி அமைப்பாளர் குலசேகரன், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் செல்வநாதன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித், ஆதிதிராவிடர் அணித் தலைவர் பழனிசாமி, ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் கதிரவன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சரவணன், விவசாய அணி துணை அமைப்பாளர் ராமதாஸ், தொகுதி பொருளாளர் கந்தசாமி, செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ஏழுமலை, அக்பர், கிளைக் கழக நிர்வாகிகள் சபரி, ராஜி, மிலிட்டரி முருகன், தட்னாமூர்த்தி, அருள்மணி, நடராஜன், சராபூதீன், காளிதாஸ், ராமஜெயம், சேகர், அஞ்சாபுலி, ரகு, காளிதாஸ், சந்தோஷ், நாகராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.</p>
<p>Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரி: உள்ளாட்சித் தேர்தலுக்காக ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கத்தின் 7 நாள் நியாயப்பாதை யாத்திரை தொடங்கியது</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%3A-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%3A-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202509/image_870x580_68d101a2006af.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Mon, 22 Sep 2025 13:28:33 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (RNI) புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த கோரி ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பில் அமுதரசன் தலைமையில் புதுச்சேரி 23 தொகுதிகளில் 7 நாட்களுக்கு நியாயப்பாதை யாத்திரை நடத்த முடிவெடுத்து அதன்படி <br>3 ஆம் நாள் உப்பளம் தொகுதியில்  பாதயாத்திரை தொடங்கியது.<br> <br>இந்த நிகழ்ச்சியில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தலைவர் டாக்டர் சுனில் பன்வர் அவர்கள், தேசிய செயலாளரும் புதுச்சேரி பொறுபாளருமான கடலூர் ரமேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.</p>
<p> உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட கம்பன் கலையரங்கம் அருகில் இருந்து வட்டார காங்கிரஸ் குமரன், லட்சுமணன், கட்சி பொது செயலாளர் இளையராஜா, RE சேகர், ராஜ்குமார், தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் பாதயாத்திரை தொடங்கியது.</p>
<p> இதைத் தொடர்ந்து முதலியார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பாதயாத்திரை  RGPRS மாநில செயலாளர் புஷ்பராஜ், கட்சி மாநில செயலாளர்  கோபி, வட்டார காங்கிரஸ் ஜெகவீரபாண்டியன், திருமலை,<br>மகிலா காங்கிரஸ் தலைவி நிஷா, மகளிர் நிர்வாகிகள் சாந்தி, மாவட்டத் தலைவி ஜெயமேரி, மாவட்ட செயலாளர் மேரி இரத்தினகுமாரி, தங்கமணி, INTUC ஞானசேகர் மற்றும்  நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் பாதயாத்திரை மரப்பாளத்தை  சென்று அடைந்தது. </p>
<p> மேலும் இந்த நிகழ்ச்சியில் கோவிந்தன், சங்கர் பாபு, புஷ்பராஜ், வேல்முருகன், பழனிவேல், சிவபாலன், அரிகிருஷ்ணன், ராமநாதன், திருநாராயணன், சிவபெருமாள், கலிவரதன், சத்தியசீலன், சசிகுமார், <br>ஆறுமுகம், வாசு, காளிமுத்து, சங்கர் , சீதாராமன், ரவி, ராமராஜ், கடலூர் கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
<p>Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரியில் CEME 2025 சர்வதேச அவசர மருத்துவ மாநாடு: 100க்கும் மேற்பட்ட நிபுணர்கள் பங்கேற்பு</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-CEME-2025-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-CEME-2025-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202509/image_870x580_68cd11e8ab00e.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Fri, 19 Sep 2025 13:49:20 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (RNI) புதுச்சேரியில் நடைபெறும் சர்வதேச அவசர வைத்திய கல்வி மாநாட்டில்  உலக நாடுகளைச் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கிறார்கள் என்று விநாயகா மிஷன் மருத்துவமனை டாக்டர் நவீன் தெரிவித்தார்</p>
<p>இது குறித்து விநாயகர் மெஷின் மருத்துவமனையின் அவசர சிகிச்சை மருத்துவர் நவீன் கூறும்போது...</p>
<p>விநாயகா மிஷன்ஸ், புதுச்சேரி அறுபடை வீடு மருத்துவக் கல்லூரி, மற்றும் அவசர வைத்தியக் கல்வியாளர் சங்கம் இணைந்து நடத்தும் CEME 2025 சர்வதேச மாநாடு வருகின்ற 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை என நான்கு நாட்கள் நடத்துகிறது இந்த  மாநாட்டை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைக்கிறார் என்று தெரிவித்தார்</p>
<p><img src="https://www.rninews.com/uploads/images/202509/image_870x_68cd11e60b101.webp" alt=""></p>
<p>சர்வதேச மாநாட்டில் 12 சர்வதேச நிபுணர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தேசிய அளவிலான முன்னணி நிபுணர்கள் பங்கேற்கின்றனர். </p>
<p>மேலும் பிஜிஐ சண்டிகர், ஏய்ம்ஸ்<br>ரிஷிகேஷ், ஏய்ம்ஸ் டெல்லி, ஜிப்மர் போன்ற முன்னணி மருத்துவக் கல்வி<br>நிறுவனங்களில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மருத்துவர் நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.</p>
<p>நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தேசிய அளவிலும் உலக நாடுகளை பேச்சாளர்கள் கலந்து கொண்டு சுமார் 300 இருந்து 350 க்கும் அதிகமான ஆராய்ச்சி கட்டுரைகளை மாநாட்டில் சமர்ப்பிக்கிறார்கள் என்று தெரிவித்த டாக்டர் நவீன்..நியூராலஜி சம்பந்தமான நவீன அறுவை சிகிச்சைகள் குறித்த விவரங்கள் இந்த மாநாட்டில் பேசப்பட உள்ளது என்றும் <br>மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் சிறப்பு வகுப்புகள் நேரடி பயிற்சிகள் ஆகியவை இடம்பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p>
<p>இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூராலஜி நிபுணர்கள் சங்கத்தின் ஆண்டு மாநில மாநாடு விநாயக மிஷின் மருத்துவமனையில் நாளை தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.இந்த மாநாட்டில் யூராலஜி சிகிச்சையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்கள் குறித்து கலந்து உரையாடல்  நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>பேட்டின் போது ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியின் டீன் டாக்டர் மணி, துணைத்தலைவர் டாக்டர் ராஜன் மருத்துவ கண்காணிப்பாளர் தாமோதரன், மயக்க மருந்து பேராசிரியர் எழில் ராஜன், அமைப்புச் செயலாளர் நவீன், தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் மணிமாறன், மருத்துவ இயக்குனர் டாக்டர் செல்வம், தலைமை மருத்துவர் டாக்டர் அண்ணாமலை, அமைப்புச் செயலாளர் டாக்டர் வினோத் ஆகியோர் உடன் இருந்தனர்.</p>
<p>Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரியில் பிரபல ரவுடி வெட்டி கொலை</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Thu, 18 Sep 2025 19:16:12 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p data-start="173" data-end="458">புதுச்சேரி வில்லியனூர் அருகே உருவையாறு பகுதியைச் சேர்ந்த சௌந்தர் (தனியார் கம்பெனி ஓட்டுநர்) நேற்று மாலை உத்தர வாகனி பேட்டையில் தனது மாமியார் வீட்டுக்குச் சென்றபோது மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டார். கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p>
<p data-start="460" data-end="701">தகவல் அறிந்து வந்த வில்லியனூர் போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், சௌந்தரின் சகோதரரும் பிரபல ரவுடியுமான ஜீவாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலான கொலை என தெரியவந்துள்ளது.</p>
<p data-start="703" data-end="860">ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் சௌந்தரை வெட்டியவுடன் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. இவர்களை கைது செய்ய வில்லியனூர் போலீசார் தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர்.</p>
<p data-start="862" data-end="966">ஆள் நடமாட்டம் அதிகமான பகுதியில் நடைபெற்ற இந்த படுகொலை புதுச்சேரி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரியில் அண்ணா 117&#45;வது பிறந்த நாள் விழா: ஊர்வலமாக சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-117-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-117-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202509/image_870x580_68c7ca6d811eb.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Mon, 15 Sep 2025 13:42:55 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (RNI) பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழாவை புதுச்சேரி மாநில  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓம் சக்திசேகர் தலைமையில் ஊர்வலமாக சென்று  அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் உடன் அனைத்திந்திய அண்ணா திராவிட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.</p>
<p><br>Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரி சக்தி நகரில் திமுக சார்பில் மருத்துவ முகாம் — நூற்றுக்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202509/image_870x580_68c66be07a2c0.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Sun, 14 Sep 2025 12:47:08 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (RNI) புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதிக்கு உட்பட்ட சாரம் பகுதி சக்தி நகரில் திமுக  சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர் விழாவில் சிறப்பு விருந்தினராக எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம் எல் ஏ கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நெல்லித் தோப்பு தொகுதி திமுக பிரமுகர் கார்த்திகேயன் ஏற்பாடு செய்திருந்தார் மற்றும்  கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.</p>
<p>Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரி: தையல் பயிற்சி முடித்த 23 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கினார் முன்னாள் MLA நந்தா சரவணன்</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-23-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-23-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202509/image_870x580_68bfe91d22c0e.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Tue, 09 Sep 2025 14:15:28 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (RNI) புதுச்சேரி முத்தியால்பேட்டை, டி. வி,நகர் திமுக கிளை கழகத்தை சேர்ந்த  மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த தையல் பயிற்சி முடித்த 23 மகளிர்க்கு தையல் இயந்திரத்தை, அவர்களின் வாழ்வாதாரத்துக்காக, முத்தியால்பேட்டை தொகுதி, முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர்,  நந்தா சரவணன்  டி.வி நகர் திமுக கிளைக் கழக அலுவலகத்தில் வழங்குகிறார் .</p>
<p>Follow RNI News Channel on WhatsApp: <a href="https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X">https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</a></p>
<p></p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரி அரியாங்குப்பத்தில் சிறுதானிய பிஸ்கட் தயாரிப்பு பயிற்சி</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202509/image_870x580_68bd9c2198c75.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Sun, 07 Sep 2025 20:22:30 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (RNI) புதுச்சேரி அரியாங்குப்பம் ரூரபல் அசோசியேஷனில் மில்லட் பிஸ்கட் பயிற்சி.</p>
<p>ரூரபல் அசோசியேஷன் தொண்டு நிறுவனத்தில் சிறுதானிய மற்றும் பாரம்பரிய அரிசி பிஸ்கட் பயிற்சி நடைபெற்றது. </p>
<p><img src="https://www.rninews.com/uploads/images/202509/image_870x_68bd9c1b010f7.webp" alt=""></p>
<p>இதில் இருபதிற்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.</p>
<p><img src="https://www.rninews.com/uploads/images/202509/image_870x_68bd9c14c6f95.webp" alt=""></p>
<p>பயிற்சியாளர் சித்ரா ஜெயராஜன்  பிஸ்கட் தயாரிக்கும் முறை, அதை சந்தைப்படுத்துதல், பிஸ்கட் உற்பத்தி நிலையம் அமைக்க  அரசு அளிக்கும் மானிய திட்டம் போன்றவை எடுத்துரைத்தார்.</p>
<p>Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரி முருங்கப்பாக்கம்: குடிநீர் குழாய் உடைந்து 200 குடும்பங்கள் தவிப்பு</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202509/image_870x580_68bc60494ca39.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Sat, 06 Sep 2025 21:54:49 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (RNI) புதுச்சேரி முருங்கப்பாக்கம் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு பொதுமக்கள் தண்ணீர் இன்றி தவிப்பு இப்பகுதியில் மாணவர்கள் பயிலும் கேட்டரிங் காலேஜ் மற்றும் அரசு கலை மற்றும் கைவினை நிலையம் உள்ளது சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றன உடனடியாக பொதுப்பணித்துறை உடைப்பை சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் வழங்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p>Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளில் சமூகசேவகர் மோஹித் ரவி வாழ்த்து</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202509/image_870x580_68bbf8543966b.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Sat, 06 Sep 2025 14:31:29 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (RNI) புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளையொட்டி சமூகசேவகர் மோஹித் ரவி  நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி மற்றும் பூங்கொத்து வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.</p>
<p>Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஃபாருக் மரக்காயர் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202509/image_870x580_68bbf8181ca08.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Sat, 06 Sep 2025 14:30:24 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (RNI) புதுச்சேரி முன்னாள் முதல்வர் மற்றும் மத்திய அமைச்சராக மறைந்த ஃபாருக் மரக்காயர் பிறந்த நாளை முன்னிட்டு கருவடி குப்பம் பகுதியில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் ஷாஜகான் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். இந்த மருத்துவ முகாம் பிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு பரிசோதனை மற்றும் அறிவுரை கூறினர். உடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.</p>
<p><img src="https://www.rninews.com/uploads/images/202509/image_870x_68bbf81512552.webp" alt=""></p>
<p>Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரியில் Ultraviolette&#45;ன் புதிய அனுபவ மையம் திறப்பு – மின்சார இருசக்கர வாகன வளர்ச்சியில் மைல்கல்</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-Ultraviolette-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-Ultraviolette-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202509/image_870x580_68b6e7b1c80d3.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Tue, 02 Sep 2025 18:20:29 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (RNI) ஐரோப்பா முழுவதும் அறிமுகமாகி கவனமீர்த்த நிறுவனம் Ultraviolette நிறுவனத்தின் புதிய அனுபவ மையம் புதுச்சேரியில் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவிலும் தன்னுடைய கிளைகளை விரிவாக்கம் செய்துவருகிறது. இந்த மைல்கல் இந்தியாவில் Ultraviolette-ன்  தொடர்ச்சியான வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது மற்றும் நாடு முழுவதும் செயல்திறன் சார்ந்த மற்றும் நிலையான மின்சார இரு சக்கர வாகனங்களை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. புதுச்சேரியில் உள்ள</p>
<p><img src="https://www.rninews.com/uploads/images/202509/image_870x_68b6e7b760b40.webp" alt=""></p>
<p><br> <br> UV ஸ்பேஸ் ஸ்டேஷன் ஆனது வாடிக்கையாளர்களுக்கு முழுமையான விற்பனை மற்றும் கொள்முதல் அனுபவத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் ரைடு முதல் Ultraviolette-ன்  தற்போதைய மாடல்களின் விநியோகம் மற்றும் வரவிருக்கும் கண்டுபிடிப்புகள் வரை அனைத்தையும் உள்ளடக்கியது.  இதற்கு துணையாக ஒரு தனித்துவமான சேவை மையம் உள்ளது. இது அனைத்து ஆதரவு மற்றும் பராமரிப்பு தேவைகளையும் நிவர்த்தி செய்ய முழுமையாக பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உண்மையான உதிரி பாகங்களை வழங்குகிறது, தடையற்ற மற்றும் வளமான உரிமை பயணத்தை உறுதி செய்கிறது.</p>
<p>  புதிதாக நிறுவப்பட்ட UV ஸ்பேஸ் ஸ்டெஷன், டீலரான JMB மோட்டார்ஸ் உடன் இணைந்து, Ultraviolette-ன்  செயல்திறன் மோட்டார் சைக்கிள்களான F77 MACH 2 மற்றும் F77 Super Street ஆகியவற்றை தெரிந்துகொள்ள விரிவான அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்  அனுபவ மையம் நிறுவனத்தின் செயல்திறன் மோட்டார் சைக்கிள்களான F77 Mech 2 மற்றும் F77 Super Street ஆகியவற்றை வெளியிட்டுள்ளது.  இந்த தயாரிப்புகள் 40.2 hp மற்றும் 100 Nm டார்க்கை வழங்கும் பவர்டிரெய்னுடன் மின்சார செயல்திறனை மறுவரையறை செய்கின்றன, இது 2.8 வினாடிகளில் 0 முதல் 60 kph வரை வேகத்தை அதிகரிக்கும்.  10.3 kWh பேட்டரியுடன் பொருத்தப்பட்ட இது, ஒருமுறை சார்ஜ் செய்தால் 323 கிமீ IDC ரேஞ்சைக் கொண்டுள்ளது.</p>
<p>Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரி அரசு சுகாதாரத்துறைக்கு பெரும் பரிசு: 220 ஏ.என்.எம்களுக்கு டாப்லெட்டுகள் வழங்கிய முதல்வர் ரங்கசாமி</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202509/image_870x580_68b6e7bd80da8.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Tue, 02 Sep 2025 18:19:12 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (RNI) புதுச்சேரி அரசு, சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஏ.என்.எம்.கள், பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று மருத்துவம் சார்ந்த விபரங்களை நிகழ் நேர அடிப்படையில் (Real Time)  சேகரித்து பதிவேற்றுவதற்கு வசதியாக 220 ஏ.என்.எம்களுக்கு தலா சுமார் ரூ.20,000 மதிப்புள்ள கைக்கணினிகளை (Tablets) முதல்வர் ரங்கசாமி  சட்டப்பேரவையில் வழங்கினார். <br>சட்டப்பேரவைத் தலைவர் செல்வம்.  சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் S. செவ்வேள் மற்றும் துறை அதிகாரிகள் இந்நிகழ்ச்சியின்போது உடனிருந்தனர்.</p>
<p>Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரி முத்தியால்பேட்டை வ உ சி நகர் விநாயகர் சதுர்த்தி: விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது, சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5-%E0%AE%89-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5-%E0%AE%89-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202508/image_870x580_68b411f3a19ca.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Sun, 31 Aug 2025 14:48:00 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (RNI) புதுச்சேரி முத்தியால்பேட்டை வ உ சி நகர் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது  </p>
<p> இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக  திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் சமூக சேவகர்  பிரபாகரன்   கலந்து கொண்டு வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.</p>
<p>இந்நிகழ்ச்சியில் ஊர் இளைஞர்கள் பொதுமக்கள் சிறப்பாக செய்தனர்.</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை தொகுதியில் நாதன் அறக்கட்டளை சார்பில் மாபெரும் பரிசளிப்பு விழா நடைபெற்றது</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202508/image_870x580_68b411eeace92.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Sun, 31 Aug 2025 14:47:20 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (RNI) புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டையில் நாதன் அறக்கட்டளை சார்பில் 10 மற்றும் 12 வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும் மற்றும் தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மகாவீர் நகர் சூர்யா கேட்டரிங் கல்லூரியில்  சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நாதன் அறக்கட்டளை நிறுவனர் சாமிநாதன் அவர்கள்  பரிசுகளை வழங்கினார்</p>
<p>இதில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவருக்கு ரூபாய் 5000 மதிப்புள்ள பரிசு பொருட்களும், இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு ரூபாய் 2000 மதிப்புள்ள பரிசு பொருட்களும்,  மூன்றாம் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு ரூபாய் 2000 மதிப்புள்ள பரிசுகளும் மற்றும்  ஆறுதல் பரிசாக தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் ரூபாய் 1500 மதிப்புள்ள மழைக்கோர்ட் வழங்கப்பட்டது.</p>
<p>இந்நிகழ்ச்சியில் நாதன் அறக்கட்டளை நிர்வாகிகள் முருகன், வெங்கடேசன், நடராஜன், குமரேசன், சுரேஷ்குமார், ஆனந்தராஜ், சுப்பிரமணி, ஜெகதீசன், வழக்கறிஞர் கார்த்தி, பாலா,  சத்தியமூர்த்தி, கங்கைஅமரன், ஏழுமலை, கார்த்திகேயன், தமிழ்வாணன் மற்றும் நாதன் அறக்கட்டளை மகளிர் நிர்வாகிகள் வள்ளி, வசந்தா, கௌரி, குமாரி, ஜானகி, பரமேஸ்வரி, அன்புச்செல்வி மற்றும் பராசக்தி ஆன்மீக இயக்க நிர்வாகிகள் கனகவல்லி, ரேவதி, பிரவீனா, பிரபா, மோனி மற்றும் லாஸ்பேட்டை தொகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்</p>
<p>அதனைத் தொடர்ந்து இந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் நாதன் அறக்கட்டளை நிறுவனர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுவாமிநாதன் அவர்கள்  மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்க்கையில் முன்னேற தகுந்த ஆலோசனைகள் வழங்கினார்கள்.</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>ஆகாஷ் ANTHE 2025 தொடக்கம்: மாணவர்களுக்கு ₹250 கோடி பன்னல் நிதி, ₹2.5 கோடி பரிசுகள்</title>
<link>https://www.rninews.com/%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-ANTHE-2025-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-ANTHE-2025-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202508/image_870x580_68b1d98332163.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Fri, 29 Aug 2025 22:17:19 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (RNI) ANTHE 2025-ஐ துவக்கியது - நாளைய சமாச்சாரத் தீர்வாளர்களாக மாணவர்களை உருவாக்கும்;</p>
<p>வகுப்பு 5 முதல் 12 வரை மாணவருக்கான ₹250 கோடி மதிப்புள்ள அதிகமாக 100% வரை பன்னல் நிதிகள் மற்றும் ₹2.5 கோடி மதிப்புள்ள பண பரிசுகள் அறிவிப்பு;</p>
<p>AESL ஆன கல்வி நிதி மற்றும் ஆகாஷ் இன்விக்டஸ் சேர்க்கைக்கான ஆகாஷ் இன்விக்டஸ் ஏஸ் டெஸ்ட்-ஐ தொடக்கம்.</p>
<p>Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரி பெரிய காலப்பட்டு ஸ்ரீ செங்கழுநீர் அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202508/image_870x580_68b18213eb563.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Fri, 29 Aug 2025 16:05:44 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுவை (RNI) புதுவை மாநிலம் உழவர்கரை நகராட்சி பெரிய காலப்பட்டு பகுதி எழுந்தருளி யிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஸ்ரீ செங்கழுநீர் அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சுற்றி உள்ள கிராம மக்கள் அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். விழாவின் சிறப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவல் குழுவினர் சிறப்பாக செய்து இருந்தனர் பொதுமக்கள் நலம் கருதி பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சிக்கு தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>முதலியார் பேட்டை பகுதியில் குடிநீர் மாசு – பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகையிட்ட மக்கள்</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202508/image_870x580_68b007ea1e5d9.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Thu, 28 Aug 2025 13:12:00 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (RNI) புதுச்சேரி முதலியார் பேட்டை தொகுதி உட்பட்ட சுதானா நகர்  பகுதியில் சுமார் 20 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு தற்சமயம் சுதானா நகர் நைனார் மண்டபம் முருங்கப்பாக்கம் வேல்ராம்பட்டு போன்ற பகுதிகளில் புதிதாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது இந்த குடிநீரானது குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை மாசடைந்து  நிலையில் உள்ளதால் அப்பகுதி மக்கள் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பழைய குடிநீர் குழாயில் பழுதடைந்தது ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு அதில் கழிவுநீரும் குடிநீரும் கலந்து வருவதால் பலர் வாந்தி பேதி வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய குடிநீர் குழாய்கள் பல வீடுகளுக்கு வாய்க்கால் வழியில் அமைந்துள்ளனர் இதனால் குடிநீரும் கழிவு நீரும் கலந்து வருகின்றன ஆகவே போர்க்கால அடிப்படையில்  பழைய குடிநீர் இணைப்பை துண்டித்து புதிய குடிநீர் குழாய் மூலம் மட்டுமே சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என மேலும் வாய்க்கால் நடுவே அமைத்துள்ள குடிநீர் இணைப்பை அகற்றி வீட்டின் சுவற்றுக்கு அருகே இணைப்பு கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இப் போராட்டத்தில் முன்னாள் கவுன்சிலர் சத்யராஜ் பாஜக புதுச்சேரி வணிக பிரிவு மாநில தலைவர் தலைமையில் நடைபெற்றது.</p>
<p>Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரி ஆன்லைன் காவல் மன்றம்: 30 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களுக்கு ஒப்படைப்பு, ₹7 லட்சம் மதிப்பு</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202508/image_870x580_68a19e309a53d.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Sun, 17 Aug 2025 14:49:19 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (RNI) புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நித்யா ராதாகிருஷ்ணன் IPS மற்றும்  காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் PPS தலைமை வகித்தார்கள்  மற்றும் காவல் ஆய்வாளர்கள்  தியாகராஜன், கீர்த்தி மற்றும் இதர காவலர்கள் கலந்து கொண்டனர். 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய  வழக்கு சம்பந்தமாகவும் Lien /Unlien , Frezee /Unfreeze சமந்தமாக குறைகளை தெரிவித்தனர் உடனடியாக அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆய்வாளருக்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நித்யா ராதாகிருஷ்ணன் IPS  உத்தரவிட்டார். <br> <br>மேலும் பொதுமக்கள் தவறவிட்ட 30 செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது அதன்  மதிப்பு 7,00,000 லட்சம் ஆகும். </p>
<p>மேலும் சமீபத்தில் நடைபெறும் இணைய வழி குற்றங்களான</p>
<p>App  மூலம் உடனடி கடன் மற்றும் குறைந்த வட்டியில் loan தருவதாக கூறி உங்கள் புகை படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டினால் அதனை நம்பி யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் .</p>
<p><img src="https://www.rninews.com/uploads/images/202508/image_870x_68a19e3597bcd.webp" alt=""></p>
<p>சமூக வலைதளங்கள் மூலமாக உங்களுக்கு குறைந்த முதலீட்டில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் செய்து தருகிறோம் என்று ஆசை வார்தை கூறினால் பணம் முதலீடு செய்யாதீர்கள் . </p>
<p>பிடெக்ஸ் கொரியர், ட்ராய், மும்பை போலீஸ், ல் இருந்து பேசுவதாக கூறி உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம் என்று கூறினால் அவர்களது தொடர்பை உடனடியாக துண்டித்து விடுங்கள் .</p>
<p>வீட்டிலுருந்தே சமூக வலைதளங்கள் மூலமாக அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று பகுதி நேர வேலை வாய்ப்புகள் வழங்குகிறோம் என்று  ஆசை வார்கதை கூறினால் அதனை நம்பி யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் .</p>
<p>சமூக வளதளங்களில் அல்லது தெரிந்தவர்கள் யாரேனும் உங்களிடம் பணம் தருவதாக கூறி வங்கி கணக்குகள் மற்றும் சிம் கார்டு கேட்டால்  அதனைநம்பாதீர்கள் மேலும் இதனால் உங்களை காவல் துறையால் கைது செய்ய நேரிடும் .</p>
<p> உங்கள் வங்கி கணக்கு சஸ்பெண்ட் செய்வதாக கூறி வாட்ஸ் ஆப் மூலமாக ஏதேனும் லிங்க் மற்றும் ஆப் மெசேஜ் வந்தால் அதனை  click / Install செய்யாதீர்கள் .</p>
<p>இதுபோன்று தொடர்பு கொள்ளும் நபர்களை  உறுதிப்படுத்தாமல் எந்த செய்யலையும்  செய்ய வேண்டாம். இது மோசடிக்காரர்களின் பயன்படுத்தும் யுக்திகள் என்று மக்கள் மன்றத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும்  முதுநிலை  காவல் கண்காணிப்பாளர்  இணைய வழியில் ஏமாறாமல் இருப்பதற்கு சம்பந்தமான விழிப்புணர்வும்  அறிவுரையும் கூறினார்.</p>
<p>மேலும் இணைய வழி குற்றம் சம்பந்தமாக புகார் கொடுக்கவும் அல்லது ஏதேனும் சந்தேகம் இருந்தால் இணைய வழி காவல் நிலையத்தில் இலவச தொலைபேசி எண்: 1930 மற்றும் 0413-2276144/9489205246 மற்றும் மின்னஞ்சல்:cybercell-police@py.gov.in  தொடர்பு கொள்ளலாம். இணையத்தில் புகார் அளிக்க www.cybercrime.gov.in.</p>
<p>Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் குளித்த பெண் உட்பட 3 பேர் ராட்சத அலையில் சிக்கி பலி</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202508/image_870x580_68a09b0f39dd0.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Sat, 16 Aug 2025 20:26:12 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (RNI) சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று முதல் 3 நாட்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலாவுக்கு பலரும் பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரிக்கு கர்நாடகா, கேரளா , ஆந்திர பிரதேசம் பகுதியில் இருந்து சுற்றுலாவுக்கு ஏராளமானோர் வந்துள்ளனர்..இதனால் கடற்கரை மற்றும் சுற்றுலா தளங்களில் வழக்கத்தை விட கூட்ட நெரிசல் இருந்து வருகிறது. </p>
<p>இதைப் போல பெங்களூரு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து சுற்றுலாவுக்கு 2 பெண் உட்பட்ட 12 பேர் புதுச்சேரி வந்துள்ளனர். நேற்று புதுச்சேரி பகுதயை சுற்றி பார்த்தவர்கள் இன்று அரியாங்குப்பம் அடுத்த சின்ன வீராம்பட்டினம் பீச்சிற்கு வந்துள்ளனர். பிறகு அங்கு வந்தவர்கள் கடற்கரையில் குளித்து உள்ளனர். நீண்ட தூரம் செல்லாதவாறு பாதுகாப்பு ஊழியர்கள் கயிறு கட்டியிருந்ததை மீறி சிலர் குளித்து உள்ளனர். அப்போது ராட்சத அலை வந்ததில் எதிர்பாராத விதமாக சிக்கி உள்ளனர். இதில் சிக்கியவர்கள் சத்தம் போடவே அங்கு இருந்தவர்கள் ஆபத்தான நிலையில் இருந்த  அதிதீ வயது 23, ஜீவன் 23,  மற்றும்  உயிரிழந்த பவன் வயது 25. மேகா வயது 27. பிரிட்ஞ்வால் வயது 24 ஆகியோர் பிணமாக மீட்டனர். தகவல் அறிந்தவுடன் அரியாங்குப்பம் போலீசார் இறந்வர்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்களை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதனால் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சுற்றுலாவுக்கு வருபவர்கள் அலையில் சிக்கி இறப்பது வாடிக்கையாகிவிட்டது.</p>
<p>Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>3600 அடி நீளத்தில் தேசிய கொடி, ஆயிரம் மாணவர்கள் அணிவகுத்து ஏந்தி சென்ற பேரணி</title>
<link>https://www.rninews.com/3600-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF</link>
<guid>https://www.rninews.com/3600-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202508/image_870x580_68a09a8cb6d7f.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Sat, 16 Aug 2025 20:20:46 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (RNI) புதுச்சேரி சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி இன்று மேற்கொள்ளப்பட்டது.சுதேசி மில் அருகில் இருந்து NCC,NSS மாணவர்கள் ஆயிரம் பேர் 3600 அடி நீளமுள்ள  தேசிய கொடியை ஏந்தி வந்தனர்.</p>
<p>இப்பேரணியை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் துவக்கி வைத்தார்.  மறைமலை அடிகள் சாலை,மிஷன் வீதி வழியாக மாணவர்கள் தேசிய கொடியுடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேனர்களை ஏந்தி வந்தனர். இறுதியாக கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு பேரணி முடிந்தது. அங்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு காண உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. மாணவர்களுக்கு நாட்டுப்பற்று மற்றும் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது..</p>
<p>Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>உடனடி கடன் ஆப் மூலம் மோசடி – மார்பிங் செய்து மிரட்டியதை தொடர்ந்து ரூ. 63,089 இழந்த இளைஞர்!</title>
<link>https://www.rninews.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202505/image_870x580_68393cabace10.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Fri, 30 May 2025 11:07:11 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (RNI) புதுச்சேரியைச் சேர்ந்த இளையரசன் என்பவர் "ஃபிங்கர்" என்ற உடனடி கடன் செயலியை பதிவிறக்கம் செய்து கடன் பெற்றதாகவும், அதன்படி, கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து, தாமதத்தைத் தவிர்ப்பதற்காக, புகார்தாரர் கடன் தொகையை உரிய தேதிக்கு முன்பே திருப்பிச் செலுத்தியுள்ளார். இருப்பினும், பணம் செலுத்திய பிறகும், அடையாளம் தெரியாத நபர் வங்கதேச எண்ணுள்ள நம்பரிலிருந்து வாட்ஸ்அப் மூலம் புகார்தாரரை தொடர்புகொண்டு, உரிய தொகையை செலுத்துமாறு மிரட்டியுள்ளார். புகார்தாரர் அவர் கூறியதை பொருட்படுத்தாமல் இருந்ததையடுத்து, அடையாளம் தெரியாத நபர் புகார்தாரரின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து வாட்ஸ்அப் மூலம் அனுப்பி, பணத்தை செலுத்துமாறு மிரட்டுயுள்ளார். மேலும், அவரது மார்பிங் மற்றும் ஆபாசமான புகைப்படங்களை அவரது தொடர்புள்ள நபர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்வதாக புகார்தாரரை மிரட்டி அனுப்பி உள்ளார். தொடர்ச்சியான துன்புறுத்தல் காரணமாக, புகார்தாரர் ரூ. 63,089/- வரை பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார். இருப்பினும், மேற்படி நபர் மிரட்டி தொந்தரவு செய்ததையடுத்து, ஆய்வாளர் தியாகராஜன் அவர்களால் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். </p>
<p>மேற்படி புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில், இது சம்பந்தமாக இணைய வழி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா IPS அவர்களுடைய உத்தரவு மற்றும் அறிவுறுத்தலின் பேரில் விசாரணையின் அடுத்த கட்டத்திற்கான பல்வேறு தகவல்கள் திரட்டப்பட்டது, மேற்படி சைபர் கிரைம் tools-களின் மூலம் விசாரனை மேற்கொண்டதில், அசிமுதீனை அடையாளம் காணப்பட்டு, பின்னர், முதுநிலை காவல் கண்காணிப்பாளரின் உத்தரவுபடி காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் அவர்கள் காவல் ஆய்வாளர்கள் தியாகராஜன் மற்றும் கீர்த்தி தலைமையில், உதவி ஆய்வாளர் சந்தோஷ், காவலர்கள் ஜெயக்குமார், ராஜ்குமார், அஜித்குமார், தேவா மற்றும் பெண் காவலர் ரோஸ்லைன் மேரி ஆகியோர்களை கொண்ட தனிப்படை போலிசார்கள் மேற்கொண்ட விசாரனையில், அவர் தனது வங்கிக் கணக்குச் சான்றுகளை தனது நண்பர் சதாம் அன்சாரி (34) த/பெ தமீன் அன்சாரிக்கு வழங்கியதாகக் கூறினார்.</p>
<p>எனவே, குற்றம் சாட்டப்பட்ட சதாம் அன்சாரி (34) த/பெ தாமீன் அன்சாரியிடம் விசாரணை நடத்தப்பட்டதில், அவர் இந்த மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதும், குற்றத்தின் முக்கிய புள்ளியாக இருந்தது துபாயில் வசிப்பவர் என்பது உறுதி செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நபர் வங்கிக் கணக்கு விவரங்களை துபாயில் இருக்கும் மோசடி நபரிடம் பகிர்ந்து கொண்டார் என்றும், அதில் அவர் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட மோசடி பணத்தை எடுக்குமாறு குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு அறிவுறுத்தியதின்பேரில், சதாம் அன்சாரி மோசடி பணத்தை ATM மூலம் எடுத்து, மேற்படி நபரின் அறிவுறுத்தலின்படி பல்வேறு சைபர் குற்றவாளிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்துள்ளார். மேற்படி நபர் சுமார் 95 லட்சம் ATM மூலம் பணம் எடுத்துள்ளதாக தெரிகிறது. அதனை அனைத்து மேற்படி நபரின் அறிவுறுத்தலின்படி பணத்தை டெபாசிட் செய்துள்ளார். இதனால், குற்றவாளி சதாம் அன்சாரி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், இந்த குற்றத்தில் ஈடுப்பட்டுள்ளார் வெளிநாட்டில் இருக்கும் சில நபர்கள் ஈடுபட்டதாக அறியப்படுகிறது. குற்றவாளியைக் கைது செய்வதில் திறமையான நடவடிக்கை எடுத்த சைபர் கிரைம் காவல்துறையினரை மூத்த காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா பாராட்டினார்.</p>
<p>இது சம்மந்தமாக இணைய வழி முதுநிலை காவல்  கண்காணிப்பாளர் நாரா சைத்தானியா IPS பொதுமக்களுக்கு கூறுவது என்னவென்றால் செல்போனில் வருகின்ற உடனடி கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்து கடன் வாங்க வேண்டாம் என்றும், கடன் வாங்கிய அனைத்து நபர்களுமே அவர்களுடைய புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டப்படுகின்றனர். மேலும், அந்த மார்பிங்க் செய்த புகைப்படங்கள் அவர்களுடைய உறவினர்களுக்கு அனுப்பி மிரட்டி பல மடங்கு அதிகமாக பணத்தை பறிக்கப்படுகுகின்றன. ஆகவே பொதுமக்கள், உடனடி லோன் ஆப்-பிள் இருந்து கடன் வாங்க வேண்டாம் என இணைய வழி காவல் துறை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது. மேலும், இது போன்று புகார்களுக்கு 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இணைய வழி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவும் அறிவுறுத்துகின்றனர்.</p>
<p>Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரி பிரசித்தி பெற்ற குரு சித்தானந்தா சுவாமிகள் சித்தர் ஆலயத்தில் நடைபெற்ற 188ஆம் ஆண்டு குருபூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202505/image_870x580_68385adfae9ba.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Thu, 29 May 2025 18:37:20 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (आरएनआई) புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சித்தானந்தா சுவாமிகள் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் குருபூஜை விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். </p>
<p>அந்த வகையில் 188வது ஆண்டு குருபூஜை விழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. விழாவையொட்டி காலை 6 மணி முதல் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், ருத்ர ஜபம் நடந்தது.</p>
<p>அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு மகா அபிேஷகம் செய்து, குருபூஜை நடந்தது. தொடர்ந்து பூர்ணாஹூதி, கலசம் புறப்பாடு மற்றும்  கலசாபிேஷகம் தொடர்ந்து, அலங்கார மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.</p>
<p>Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>ஜி.என் பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன் திருக்கோவிலில் 18ஆம் ஆண்டு செடல் பிரம்மோற்சவ விழா நடைபெற்றது</title>
<link>https://www.rninews.com/%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202505/image_870x580_6835a08ea83be.webp" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Tue, 27 May 2025 17:01:18 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி (RNI) புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன், ஜி.என். பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன் திருக்கோவிலில் 18ஆம் ஆண்டு செடல் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக பிரம்மோற்சவ விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக கடந்த 19ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கொடியேற்றம்  நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மின் அலங்காரத்துடன் சுவாமி வீதியுலா நடைபெற்று  வருகிறது. மேலும் தினம்தோறும் சுவாமிக்கு அபிஷேக அலங்காரங்கள் செய்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு வந்தது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று செடல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு செடல்  செடல் போட்டுக் கொண்டும், அலகு குத்தியும், வேன், கார், தேர் உள்ளிட்ட வாகனங்களை  இழுத்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். மேலும் செடல் திருவிழாவில் தேர் பவணியில்  அம்மன் வீதி உலா நடைபெற்றது. ‌</p>
<p> இதனைத் தொடர்ந்து மதியம் அம்மனுக்கு பாற்சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு கூழ் மற்றும் கஞ்சி ஊற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. நடைபெற்ற விழாவில் திரளான பொதுமக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை திருக்கோவில் நிர்வாக அதிகாரி அன்பழகன், உபயதாரர்கள் மற்றும் ஜி.என். பாளையம் கிராமவாசிகள், இளைஞர்கள் வெகு சிறப்பான முறையில் செய்திருந்தனர்.</p>
<p>Follow RNI News Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6X</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரி மநிலம் வீராம்பட்டினத்தில் உள்ள பிரசித்தபெற்ற ஸ்ரீ செங்கழுநீரம்மன் தேவஸ்தான ஆடம்பர தேர்த் திருவிழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தேரைவடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202308/image_870x580_64df1a4f47c84.jpg" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Fri, 18 Aug 2023 12:49:17 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி மீனவ கிராமமான வீராம்பட்டினத்தில் பழமை வாய்ந்த செங்கழுநீரம்மன் தேவஸ்தானம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையிலிருந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் தொடர்ச்சியாக வீராம்பட்டினமே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். ஐந்தாம் வெள்ளியன்று தேர்த்திருவிழா நடைபெறும். ஆறாம் வெள்ளியன்று முத்துப் பல்லக்கு திருவிழா நடைபெறும். இந்த ஆலயத்தில் உள்ள தேவதாருவின் முழு உருவம் மரத்தால் செய்யப்பட்டது.<br>அலங்கரிக்கப்பட்ட தேரில் செங்கழுநீரம்மன் தேரடி வீதியில் உலா வந்து தேர் முற்றத்தில் வந்து நிற்கும். இந்த தேர் திருவிழாவின் சிறப்பு, பிரஞ்சு ஆட்சிக்காலம் முதலே ஆளுநர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைப்பர். இந்த வழக்கம் இன்றும் அனுசரிக்கப்படுகிறது.<br>இதன்படி செங்கழுநீரம்மன் தேவஸ்தான தேர்த் திருவிழா வெளளிக்கிழமையான இன்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர்உள்பட முக்கிய பிரமுகர்கள், கலந்து கொண்டனர்.<br>புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருள்படுத்தாமல் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டனர்.<br>வீராம்பட்டினம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக தேர் வீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் நலனுக்காக பல்வேறு நபர்கள், சமூக அமைப்புகள் சார்பில் அன்னதானம், தண்ணீர், மோர்ப்பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.<br>திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரியில் போக்சோ பிரிவு வழக்குகளை  விசாரிக்கும் விரைவு நீதிமன்றம் தனியாக அமைக்கப்பட்டுள்ளது.</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202305/image_870x580_646b288eaf851.jpg" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Mon, 22 May 2023 11:30:30 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் &nbsp;நடைபெற்றது. விழாவில் &nbsp;சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) T. ராஜா அவர்கள் கலந்துகொண்டு போக்சோ விரைவு&zwnj; நீதிமன்றத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார்.&nbsp;<br>முதலமைச்சர் &nbsp;ந. ரங்கசாமி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் .S.வைத்தியநாதன், .G.K.இளந்திரையன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.<br>சட்டப்பேரவைத் தலைவர் &nbsp;R.செல்வம், &nbsp;பொதுப்பணித்துறை மற்றும் சட்ட அமைச்சர் க.லட்சுமிநாராயணன், சட்டமன்ற உறுப்பினர் &nbsp;G.நேரு (எ) குப்புசாமி, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, இ.ஆ.ப., புதுச்சேரி நீதிமன்ற தலைமை நீதிபதி &nbsp;J.செல்வநாதன், சட்டச் செயலர் &nbsp;G. செந்தில்குமார் உள்ளிட்டோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>சுற்றுலா செல்வது போல் நடித்து கஞ்சா கடத்தி வந்து விற்ற  கல்லுாரி மாணவர்கள் மூவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.</title>
<link>https://www.rninews.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%C2%A0%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%C2%A0%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202304/image_870x580_643e6cb05fac8.jpg" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Tue, 18 Apr 2023 14:45:45 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி...கேரள எல்லையில் உள்ளது புதுச்சேரியின் மாகி பகுதி.இங்கு &nbsp;கஞ்சா கடத்தல்களை கட்டுப்படுத்த தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். பந்தக்கல் சாலை வழியாக வந்த &nbsp;காரை சோதனையிட்டதில் &nbsp;580 கிராம் கஞ்சா சிறிய பொட்டலங்களாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.<br>மாகி காவல் கண்காணிப்பாளர், ராஜசங்கர்வல்லட், ஆய்வாளர் சேகர், &nbsp;தலைமையிலான போலீசாரின் விசாரணையில், காரில் இருந்த கல்லுாரி மாணவர்களான பந்தக்கல் பிரியதர்ஷினி,முகமது சையத்பரூக், முகமது பியாஸ், &nbsp;தளச்சேரி பகுதியைச் சேர்ந்த அலோக், பிளம்பர் வேலை செய்யும் தளச்சேரி ஷரன் என்பது தெரியவந்தது. நால்வரும் அடிக்கடி ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்று அங்கு மலை பகுதியில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் கஞ்சாவை வாங்கி வந்து, மாகியில் சிறிய பொட்டலங்களாக மாற்றி விற்பனை செய்து கார்,செல்போன்,புதுப்புது உடைகள் என சொகுசாக இருந்தது தெரியவந்தது. கைப்பற்றிய கஞ்சா மதிப்பு ரூ. 30 ஆயிரம்.&nbsp;<br>கைது செய்யப்பட்ட நால்வரிடம் இருந்து கார், 2 மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நால்வரும் மாகி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>29 நாளே ஆன பெண் சிசு மணலில் தலையை அழுத்தி கொலை</title>
<link>https://www.rninews.com/29-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88</link>
<guid>https://www.rninews.com/29-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%86%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88</guid>
<description><![CDATA[ மர்ம நபர் கடத்தி கொன்றதாக நாடகமாடிய தாய் கைது, குழந்தை தனக்கு பிறக்கவில்லை என கணவர் திட்டியதால் மனம் உடைந்த மனைவி குழந்தையை உயிரோட புதைத்ததாக விசாரணையில் ஒப்புதல் ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202304/image_870x580_643c28318007e.jpg" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Sun, 16 Apr 2023 22:25:19 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி பாகூர் கிருமாம்பாக்கத்தை அடுத்த மூர்த்திகுப்பம் புதுக்குப்பம் கடற்கரையில் இன்று காலை ஒரு குழந்தையின் கால் மட்டும் மணலில் புதைந்த நிலையில் தெரிந்தது.அப்போது வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.&nbsp;<br>இதனிடையே புதுக்குப்பம் குளத்துக்கு அருகே குடும்பத்துடன் வசிக்கும் நாடோடி பழங்குடி வகுப்பை சேர்ந்த சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த குமரேசன்(32), அவரின் 2வது மனைவி சங்கீதா(24) ஆகியோர் ஊர் ஊராய் சென்று குப்பை பொறுக்கும் வேலையை செய்து வருகின்றனர்.இவர்கள்&nbsp;<br>தங்கள் குழந்தையை காணவில்லை என தேடினர்.&nbsp;<br>தகவலறிந்து வந்து சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது மணலில் புதைத்து இறந்து கிடந்த குழந்தை தங்களுடையது என தெரிந்து கதறி அழுதனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.&nbsp;<br>விசாரணையில், குமரேசனுக்கு ஏற்கனவே ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணமாகி 4 ஆண் குழந்தை உள்ளது. இதனிடையே மற்றொருவரின் மனைவியான சங்கீதாவை 2வதாக திருமணம் செய்துள்ளார். கடந்த சில மாதம் முன்பு கர்ப்பிணியான சங்கீதா, தனது தம்பி குடும்பத்துடன் கிருமாம்பாக்கம் பகுதிக்கு வந்துள்ளார்.&nbsp;<br>சமுதாய நலக்கூடம் அருகே சில நாட்கள் வசித்துள்ளனர். பின்னர் குளக்கரைக்கு அருகில் வந்து வசித்துள்ளனர். கடந்த 29 நாட்களுக்கு முன்பு சங்கீதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. நேற்றைய தினம் குழந்தை அழுததால் குமரேசன் குழந்தையை கவனித்துக்கொண்டிருந்தார். குழந்தையோடு, தானும் தூங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.&nbsp;<br>அப்பகுதியில் மர்மநபர் ஒருவரின் நடமாட்டம் இருந்ததாகவும், அவர் தனது குழந்தையை கொலை செய்திருக்கலாம் என சங்கீதா தெரிவித்துள்ளார்.அப்பகுதியில் ஆள் நடமாட்டமே இல்லாத நிலையில் &nbsp;போலீசாருக்கு &nbsp;குமரேசன், சங்கீதா தம்பதியர் மீது சந்தேகம் எழுந்தது.<br>இவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.<br>இதில் குழந்தையை சங்கீதா அதிகாலை தூக்கி செல்வது போன்ற வீடியோ Cctv ல் இருப்பதாக போலீசார் பொய் சொல்ல இதில் பயந்து போன சங்கீதா உண்மையை சொன்னார்.<br>கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறினால் விபரீத முடிவு எடுத்ததாக கூறினார்.<br>குழந்தை தனக்கு பிறக்கவில்லை என கணவர் திட்டியதால் மனம் உடைந்த சங்கீதா குழந்தையை உயிரோட புதைத்ததாகவும் மேலோட்டமாக புதைத்ததால் நாய் வெளியே இழுத்து போட்டுள்ளதாக &nbsp;விசாரணையில் தெரிவித்தார்.இதனையடுத்து சங்கீதாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்...</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரியை சேர்ந்த  டாக்டர் அரிமளம் எஸ்.பத்மநாபன் இசை அறிஞருக்கான விருதுக்கு சென்னை மியூசிக் அகாடமி தேர்வு செய்துள்ளது.</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202304/image_870x580_6432f8c965ff5.jpg" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Sun, 09 Apr 2023 22:45:45 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி...புதுச்சேரியை சேர்ந்த &nbsp;டாக்டர் அரிமளம் எஸ்.பத்மநாபன் இசை அறிஞருக்கான விருதுக்கு சென்னை மியூசிக் அகாடமி தேர்வு செய்துள்ளது.தனது 50 ஆண்டு இசை பயணத்திற்கும் 25 ஆண்டு கால தமிழ் இசை,இயல் இசை,நாட்டுப்புற இசை ஆகியவற்றிற்கான முத்திரை என டாக்டர் அரிமளம் எஸ்.பத்மநாபன் தெரிவித்துள்ளார்.</p>
<p>சென்னை மியூசிக் அகாடமியின் நிர்வாக குழு &nbsp; 2023 ஆம் ஆண்டுக்கான விருது &nbsp;பெரும் &nbsp;கலைஞர்களை ஒருமனதாக தேர்வு செய்துள்ளது. இதில் இசைத்துறையில் நீண்ட ஆராய்ச்சியை செய்து வரும் &nbsp;புதுச்சேரியில் வசிக்கும் &nbsp;டாக்டர் அரிமளம் எஸ்.பத்மநாபன் இசை அறிஞருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாரம்பரிய நாடகங்களில் கையாளப்படும் இசைக் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். இவருக்கு விருது வரும் டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் &nbsp;சென்னை மியூசிக் அகாடமியின் 97வது ஆண்டு விழாவில் வழங்கப்பட உள்ளது.</p>
<p>மிக பெரிய அங்கீகாரத்தை சென்னை மியூசிக் அகாடமி அளித்து உலக அளவில் பெருமையை தேடி தந்துள்ளதாக மகிழ்வுடன் கூறும் அரிமளம் பத்மநாபன்,தனது 50 ஆண்டு இசை பயணத்திற்கும் 25 ஆண்டு கால தமிழ் இசை,இயல் இசை,நாட்டுப்புற இசை ஆகியவற்றிற்கான முத்திரை என தெரிவித்தார்.</p>
<p>இயல் தமிழோடு பார்த்தால் இசை தமிழும் நாடக தமிழும் நோஞ்சானாக இருக்கிறது.அந்த அளவிற்கு ஆய்வும் நூல்களும் வரவில்லை.இதனால் அத்துறையில் தேடி தேடி ஆய்வு செய்து நூல்களாய் வெளியிட்டுள்ளேன்.வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள் ஆய்விற்காக இங்கு வருகிறார்கள்.அவர்களிடம் பணம் வாங்குவதில்லை.அனைருக்கும் சாப்பாடு போட்டு அய்யப்பாடுகளை நிவர்த்தி செய்கிறேன் என்கிறார்.<br>&nbsp;<br>இவருக்கு ஏற்கனவே புதுச்சேரி அரசு தமிழ்மாமணி,கலைமாமணி விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.தமிழின் முதல் இசைத்தமிழ் கலைக்சொல் அகராதியின் தொகுப்பு ஆசிரியர்.சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் ஆய்வறிஞர் என பல பரிமானங்களை பெற்றுள்ள அரிமளம் பத்மநாபன்,புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியை சேர்ந்தவர்.45 ஆண்டுகளாய் புதுச்சேரியில் இசை பயணத்தையும் முத்தமிழிலுமான ஆராய்ச்சி பணிகளையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரி ஆரோவில் ஆதிசக்தி கலாச்சார மையத்தில் இன்று. தொடங்கிய கலை நிகழ்ச்சி திருவிழாவில் பெண்கள், பாலியல் தொடர்பாக பிரபல இசை பாடகி சுபா முத்கல் இசை கச்சேரியை வெளிநாட்டினர் உள்பட திரளானோர் கலந்துகொண்டு கண்டு ரசித்தனர்.</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81.-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81.-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Fri, 07 Apr 2023 06:30:30 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி ஆரோவில் ஆதிசக்தி கலாச்சார மையத்தில் இன்று. தொடங்கிய கலை நிகழ்ச்சி திருவிழாவில் பெண்கள், பாலியல் தொடர்பாக பிரபல இசை பாடகி சுபா முத்கல் இசை கச்சேரியை வெளிநாட்டினர் உள்பட திரளானோர் கலந்துகொண்டு கண்டு ரசித்தனர்.</p>
<p>புதுச்சேரி அடுத்த ஆரோவில்லில் அமைந்துள்ளது நாடக கலை ஆராய்ச்சிக்கான ஆதிசக்தி கலாச்சார மையம். ஆதிசக்தி என்ற பெயரில் 1981-இல் வீனாபாணி சாவ்லா என்பவர் இதனை நிறுவினார். நவம்பர் 2014-இல் அவரது மறைவிற்கு பின் கலை இயக்குனர் வினய் குமார் மற்றும் நிர்வாக அறங்காவலர் நிம்மி ஆகியோர் இதனை நடத்தி வருகின்றனர். வீனாபாணி நினைவாக ஆண்டுதோறும் கலை விழா நடக்கிறது. இந்த ஆண்டு 9-வது பதிப்பு கலை விழா இன்று தொடங்கியது. விழாவிற்கு இயக்குனர் வினய் குமார் தலைமை தாங்கினார். நிர்வாக அறங்காவலர் நிம்மி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக அலையன்ஸ் பிரான்ஸ் இயக்குநர் லாரன்ட் ஜாலிகாஸ் கலந்துகொண்டு குத்துவ்விளக்கு ஏற்றி கலை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இன்றைய முதல் நாள் நிகழ்வில் பிரபல பாடகி சுபா முத்கல் இசை கச்சேரி நடைபெற்றது. சுபா முத்கல் பெண்கள், பாலியல் என்ற பிரிவுகளில் பாடிய பாடலுக்கு பவித்ரா சாரி என்பவர் தம்பூராவும், அனீஷ்பிரதன் என்பவர் தபேலாவும், சுதிர் நாயக் என்பவர் ஹார்மோனியமும் வாசித்தனர். இந்த இசை கச்சேரியை 250-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டு ரசித்தனர். வருகிற 13-ம் தேதி வரை ஒவ்வவொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரி மாநிலம் பிள்ளையார் குப்பம் வடபால் வள்ளுவர் வீதியில் அமைந்துள்ள சின்ன மயிலம் என புகழ் பெறும் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணி சாமிக்கு 63 வது ஆண்டு காவடி பூஜை செடல் தேர்108 காவடி பூஜை செடல் வருவதை முன்னிட்டு இன்று காலை 9 மணி அளவில் 200க்கும் மேற்பட்ட பால்குடங்கள் மேல தாளங்கள் முழங்க ஊர்வலமாக சன்னதிக்கு எடுத்து வரப்பட்டு சுப்பிரமணி திருக்கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேதே</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202304/image_870x580_6429a50e65207.jpg" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Sun, 02 Apr 2023 20:45:45 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி மாநிலம் பிள்ளையார் குப்பம் வடபால் வள்ளுவர் வீதியில் அமைந்துள்ள சின்ன மயிலம் என புகழ் பெறும் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணி சாமிக்கு 63 வது ஆண்டு காவடி பூஜை செடல் தேர்108 காவடி பூஜை செடல் வருவதை முன்னிட்டு இன்று காலை 9 மணி அளவில் 200க்கும் மேற்பட்ட பால்குடங்கள் மேல தாளங்கள் முழங்க ஊர்வலமாக சன்னதிக்கு எடுத்து வரப்பட்டு சுப்பிரமணி திருக்கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேதே<br>ஸ்ரீ சுப்பிரமணி கோவிலில் உள்ள மூலவருக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு<br>தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப 200க்கு மேற்பட்ட பெண்கள் பால்குடங்களுடன் சென்று நேர்த்திக்கடன்களை செய்தனர் இந்த ஏற்பாட்டினை கோவில் அறங்காவலர் குழு மற்றும் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>கிருமாம்பாக்கம் அடுத்துள்ள பிள்ளையார்குப்பம் முருகர் கோவில் பங்குனி திருவிழா நாளை 3ம் தேதி நடக்கிறது...</title>
<link>https://www.rninews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202304/image_870x580_6429856a3e9a2.jpg" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Sun, 02 Apr 2023 16:45:45 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி : புதுவை தெற்கு போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் கூறியதாவது:</p>
<p>கிருமாம்பாக்கம் அடுத்துள்ள பிள்ளையார்குப்பம் முருகர் கோவில் பங்குனி திருவிழா நாளை 3ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு பக்தர்கள் செடல் போட்டு கொண்டு புதுச்சேரி கடலூர் சாலை கிருமாம்பாக்கம் வழியாக செல்வார்கள். &nbsp;பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் காரணத்தால் பொதுமக்கள் நலன் கருதி அன்று &nbsp;காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை புதுவை- கடலூர் சாலையில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.</p>
<p>அதாவது கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வரும் பஸ்கள், லாரி &nbsp;கனரக வாகனங்கள் அனைத்தும் கன்னியக்கோவில் சந்திப்பில் இருந்து இடது பக்கம் திரும்பி பாகூர், சேலியமேடு, கரிக்கலாம் பாக்கம், அபிஷேகபாக்கம், தவளக்குப்பம் வழியாக &nbsp;புதுச்சேரியை அடைய வேண்டும்.</p>
<p>புதுச்சேரியில் இருந்து கடலூர் &nbsp;செல்லும்,பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம் கரிக்கலாம்பாக்கம் சேலியமேடு, பாகூர் கன்னிய கோவில் வழியாக கடலூர் செல்ல வேண்டும்.<br>பைக் கார் போன்ற இலகுரக வாகனங்கள் வழக்கம் செல்லலாம்.&nbsp;</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரி அரசு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டு விட்டு பணம் கொடுக்காமல் சென்ற இருவரை தட்டிக்கேட்ட ஊழியரை கழுத்தை நெரித்து தாக்கும் சிசிடி காட்சிகள் வெளியாகி உள்ளது.</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202304/image_870x580_64285a4e44501.jpg" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Sat, 01 Apr 2023 21:52:42 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி...புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சுல்தான்பேட்டையில் &nbsp;புதுச்சேரி அரசுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இங்கு நேற்று இரவு இருவர் பைக்கில் வந்து பெட்ரோல் போட்டு உள்ளனர். ஆனால் அதற்கான பணத்தை தரவில்லை. இதை அங்கு பணியாற்ற ஊழியர் சதீஷ் தட்டி கேட்டதுடன் அவர்களது வண்டியின் சாவியை எடுத்துக்கொண்டு மேலாளிடம் புகார் செய்ய சென்றார்.<br>&nbsp;பின்னால் வந்த அந்த இருவரும் அவரை வழிமறித்து கடுமையாக தாக்குகிறார்கள். மேலும் கழுத்தை நெரித்து அவருக்கு கொலை மிரட்டல் கொடுத்துள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கட்சியில் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சதீஷை தாக்கிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>பாகூர் தொகுதிக்கு உட்பட்ட கன்னியகோவில் பச்சைவாழி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 2 1/2 ஏக்கர் குளம் உள்ளது...</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202303/image_870x580_64254a27efd86.jpg" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Thu, 30 Mar 2023 10:30:30 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி மாநிலம்: பாகூர் தொகுதிக்கு உட்பட்ட கன்னியகோவில் பச்சைவாழி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 2 1/2 ஏக்கர் குளம் உள்ளது. அதில் கடந்த வருடம் ரூ. 92 ஆயிரம் மீன்பிடிக்கு ஏலம் போனது. இதனை கன்னியகோவில் பகுதியை சேர்ந்த காசிநாதன் என்பவர் ஏலம் எடுத்து அந்த குளத்தில் இருந்த ஆகாயத்தாமரை செடிகளை ரூபாய் 75 ஆயிரம் மதிப்பில் &nbsp;சரிசெய்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் மீன் குஞ்சுகளை வாங்கி வந்து குளத்தில் விடப்பட்டது.<br>வருகின்ற சித்திரை மாதம் குளத்தில் உள்ள மீன்களை பிடிக்கும் நிலையில் 600 க்கு மேற்பட்ட மீன்கள் குளத்தில் தூர் நாற்றத்துடன் இறந்த நிலையில் மிதந்தது. இதன் மதிப்பு ரூ. 3 லட்சம் இருக்கும். இந்த சம்பவத்தை காசிநாதன் கோவில் அறங்காவலர் குழு இடம் கூறியபோது அவர்கள் கண்டுகொள்ளாத நிலையில் இறந்த மீன்களை பள்ளம் நோண்டி புதைத்து விட்டனர் வேறு ஏதாவது மர்ம நபர்கள் விஷம் கலந்து இறந்ததா அல்லது வேறு காராணமாக இறந்ததா என தெரியவில்லை. இது சம்பந்தமாக கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் &nbsp;காசிநாதன் புகார் அளித்துள்ளார்.</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரி ஆக்கிரமிப்பு பணியை பார்வையிட சென்றபோது பேராசிரியர் உள்ளிட்ட இரண்டு பேர் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202303/image_870x580_642418ab4a118.jpg" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Wed, 29 Mar 2023 16:25:07 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி ஆக்கிரமிப்பு பணியை பார்வையிட சென்றபோது பேராசிரியர் உள்ளிட்ட இரண்டு பேர் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவை அடுத்த தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் வெங்கடேசன். அவர் இன்று திமுக கவுன்சிலர்கள் புவனேஸ்வரி ராமதாஸ், காமாட்சி விஜயரங்கன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குமார் மற்றும் பலருடன் சேர்ந்து ஆரோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி இடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார் அதில், கடந்த 19:03,2023-ம் தேதி அன்று கலைவாணர் நகர் &nbsp;மக்கள் நல்வாழ்வு சங்கத்தினர் அளித்த ஒரு புகாரின் அடிப்படையில் திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்கு சொந்தமான 5670சதுரஅடி நிலத்தை பேராசிரியர் டி.சி.மோகன் மற்றும் சசிரேகா என்பவர்கள் ஆக்கிரமித்து உள்ளதாகவும். அவர்கள் அங்கு கட்டுமான பணிகளை மேற்கொண்டுவருவதாகவும் அதனை தட்டி கேட்க சென்ற ஸ்ரீராம் நகர் குடியிருப்போர் சங்கத்தில் உள்ளவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், அதன் காரணமாக மேற்படி சங்கத்தினர் இப்பிரச்சனையை விசாரணை செய்து இடத்தை ஊராட்சிக்கு மீட்டு சமூக நலக்கூடம் மற்றும் நூலகம் அமைத்து தரும்படி புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அங்கு சென்று ஆக்கிரமிப்பு இடத்தை பார்வையிட்ட போது, பேராசிரியர் டி.சிமோகன் மற்றும் சசிரேகா ஆகியோர் புதுச்சேரியில் இருந்து அடியாட்களை அழைத்து வந்து இரும்பு பைப்பு கொண்டு தன்னை தாக்கம் முயற்சித்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பொதுமக்கள் திடீரென திரண்டதால் அந்த கும்பல் அங்கிருந்து ஓடி விட்டதாக ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் அந்த புகாரில் கூறியிருந்தார். ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற பொழுது திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதாக ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உறுதி அளித்தார். போலீசாரின் கோரிக்கையை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றும் தினக்கூலி ஊழியர்கள் 200 க்கும் மேற்பட்டோர் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்</title>
<link>https://www.rninews.com/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-200-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-200-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202303/image_870x580_64240ceb787a3.jpg" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Wed, 29 Mar 2023 15:34:47 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி:&nbsp;புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தின கூலி ஊழியர்களாக பல ஆண்டுகளாக பணியாற்று வருகின்றனர். நீதிமன்ற தீர்ப்பின்படி ஐந்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.</p>
<p>இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனை நிர்வாக &nbsp; அலுவலகம் முன்பு தினக்கூலி ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜிப்மர் நிர்வாகம் தங்களை பணி நிரந்தரம் செய்யாமல் அலைக்கழிப்பதாகவும் நீதிமன்ற தீர்ப்புக்கு தடையானை பெற்று ஊழியர்களின் வாழ்வாதாரத்தை குறைக்கும் வகையில் செயல்படுவதாகவும் கூறி தினக்கூலி ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>மத்திய அரசு வழங்கும் நிதியை முதலமைச்சர் ரங்கசாமி முழுமையாக மக்களுக்கு செலவிடுவதற்கு ஆசைப்படுகிறார் என்று குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் பேசினார்.</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202303/image_870x580_642313e200bb8.jpg" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Tue, 28 Mar 2023 21:15:15 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p><span>புதுச்சேரி , மத்திய அரசு வழங்கும் நிதியை முதலமைச்சர் ரங்கசாமி முழுமையாக மக்களுக்கு செலவிடுவதற்கு ஆசைப்படுகிறார் என்று குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் பேசினார். புதுவை காந்தி சிலை எதிரே இந்திய ஊரக வளர்ச்சி முகமை மற்றும் புதுவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து 'சாராஸ்' கைவினைப் பொருள் கண்காட்சி கடந்த 17ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடந்து நேற்று நிறைவடைந்தது. இந்த கண்காட்சியில் 16 மாநிலங்களில் இருந்து அந்தந்த மாநில கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. 164 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு 10 நாட்களில் மொத்தம் ரூ.72.82 லட்சம் பொருட்கள் விற்பனையானது. கடந்த 2019 ஆம் ஆண்டு 35 லட்சம் மட்டுமே விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த நிறைவு விழா நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில், கைவினைப் பொருட்கள் விற்பனையில் கோவா மாநிலத்தைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் அமைத்த அரங்கில் அதிகப்படியான விற்பனை நடந்து முதலிடத்தையும், உத்தர பிரதேசம் இரண்டாம் இடத்தையும், மகாராஷ்டிரா மாநிலம் மூன்றாம் இடத்தையும், ஆந்திரா நான்காவது இடத்தையும் பிடித்து விற்பனையில் சாதனை படைத்தது. விற்பனையில் சாதனை படைத்த அனைவருக்கும் விருது மற்றும் சான்றிதழ் வழங்கி அமைச்சர் பேசுகையில், பிரதமர் மோடி பதவி ஏற்றது முதல் கிராமப்புற மக்களின் மேம்பாடு குறித்து அவரது ஒவ்வொரு திட்டமும் கிராமத்தை நோக்கியே உள்ளது. கிராமப்புற உள்கட்டமைப்பு கிராம புற மக்களின் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து பிரதமர் மோடி திட்டங்களை வழங்கி வருகிறார். 75 ஆவது சுதந்திர அமுதப் பெருவிழாவையொட்டி ஒவ்வொரு மாநிலத்திலும் கைவினைப் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இது போன்ற சாராஸ் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை கண்காட்சியோடு மட்டும் பார்க்காமல் பல்வேறு மாநிலத்தின் கலாச்சாரம் மேம்பாடு சந்தைப்படுத்துதல் ஆகிய பற்றி இருந்து பொது அறிவை நாம் பெறுகிறோம். மத்திய அரசு வழங்கும் ஒவ்வொரு நிதியையும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பொது மக்களுக்கு முழுமையாக செலவிட வேண்டும் என்ற ஆசையோடு உள்ளார். இவ்வாறு பேசினார். இதில், இளநிலை பொறியாளர் ராமன், வில்லியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரி வைசாக் பாகி, அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி இணை அதிகாரி லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</span></p>]]> </content:encoded>
</item>

<item>
<title>அதிமுக பொதுக்குழு தீர்ப்பை வரவேற்று புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மாநில துணை செயலாளர்  வையாபுரி மணிகண்டன் தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்</title>
<link>https://www.rninews.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202303/image_870x580_642312713f93a.jpg" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Tue, 28 Mar 2023 18:00:00 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி : அதிமுக பொதுக்குழு தீர்ப்பை வரவேற்று புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மாநில துணை செயலாளர் &nbsp;வையாபுரி மணிகண்டன் தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.</p>
<p>அதிமுக பொது குழு குறித்தான தீர்ப்பு இன்று காலை வழங்கப்படும் என அறிவித்த சென்னை உயர்நீதிமன்றம் அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கியது.</p>
<p>தீர்ப்பை வரவேற்கும் வகையில் புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மாநில துணை &nbsp;செயலாளருமான வையாபுரி &nbsp;மணிகண்டன் தலைமையில் புதுச்சேரி &nbsp;முத்தியால்பேட்டை சந்திப்பில் &nbsp; பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு &nbsp;இனிப்புகள் வழங்கியும் &nbsp;கொண்டாடினர். மேலும் இதில் 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி &nbsp;அவர்கள் என கோஷமிட்டனர்.</p>
<p>பேட்டி:வையாபுரி மணிகண்டன்,அதிமுக மாநில துணை செயலாளர்.</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரி கால்நடை துறை மருத்துவர்களால் பரிதாப நிலையில் கால்நடைகள்</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202303/image_870x580_6422d4f5cf655.jpg" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Tue, 28 Mar 2023 17:00:00 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி நவீன கார்டன் பகுதியை சார்ந்தவர் பொன்னுரங்கம் இவர் 2 மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகின்றார். கடந்த சனிக்கிழமை அன்று மாட்டுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் புதுச்சேரி அரசு கால்நடைத்துறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் அங்கு மாட்டை பரிசோதித்த மருத்துவர் மாட்டுக்கு தேவையான மருந்து இங்கு இல்லை நீங்கள் வெளியே சென்று வாங்கி வரவும் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாட்டு உரிமையாளர் ஜயா</p>
<p>நான் ஒரு ஏழை மாட்டிற்கு வைத்தியம் பார்க்க வசதி இல்லாமல் தான் அரசு மருத்துவமனையை தேடி வருகிறோம் நீங்களே மருந்து இல்லை வெளியே சென்று வாங்கி வாருங்கள் என்று கூறுவது சரியில்லை. கடந்த நான்கு நாட்களுக்கு மேல் சிகிச்சை இன்றி பரிதாப நிலையில் மருத்துவமனை வாயிலில் மாடு உண்ண உணவின்றி தண்ணீர் இன்றி தவித்து வருகின்றதுஎன்றார்.இதை கண்டு அருகில் கடை வைத்துள்ள ஒரு பெண் மாடு ஏன் இங்கு இருக்கிறது அதை அழைத்துச் செல்ல வேண்டியது தானே என்று கேட்டதற்கு மருத்துவர்கள் சரியான மருத்துவம் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.</p>
<p>இந்த நிலையில் &nbsp;மாடு மயங்கி உயிர் போகும் நிலையில் உள்ளதால் அதை எடுத்துச் செல்ல வசதியும் இல்லாததால் அங்கேயே அமர்ந்து வேதனையுடன் என்ன செய்ய வந்து என்று புரியாமல் இருந்துள்ளார்.<br>அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாட்டு உரிமையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.</p>
<p>இன்று சட்டசபை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மருத்துவர்கள் இது போன்ற செயல்களில் நடைபெறுவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. புதுச்சேரி அரசு மானிய விலையில் கால்நடைகள் பராமரிக்கப்படும் என்று ஆடு கோழி மாடுகளை வழங்கி வருகின்றன ஆனால் கால்நடைகளை பராமரிக்க மருந்து மற்றும் உபகரணங்கள் போதிய மருத்துவர்கள் இல்லாதது கால்நடைகளுக்கு பெரும் ஆபத்தானது.&nbsp;</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரியில் உள்ள மூன்று பஞ்சு ஆலைகளை மூட அரசு நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து தொழிற்சங்கங்கள் சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202303/image_870x580_6422d42687fe5.jpg" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Tue, 28 Mar 2023 15:15:15 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரியில் இயங்கி வரும் சுதேசி மில் பாரதி மில் aft பஞ்சாலை உள்ளிட்ட மூன்று பஞ்சாலைகளை திறந்து நடத்த வாய்ப்பில்லை என முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார் இதற்கு பஞ்சாலை ஊழியர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர் இந்நிலையில் புதுச்சேரி சிஐடி தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் aituc மாநில தலைவர் அபிஷேகம் தலைமையில் &nbsp;சட்டசபை அருகே நடைபெற்றது இதில் aituc நிர்வாகிகள் மூர்த்தி சேர்த்து செல்வோம் intuc தொழிற்சங்க நிர்வாகிகள் பூபதி ஞானசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார் இதில் புதுச்சேரி அரசு பஞ்சாலைகள் மூலம் கிடைத்து வரும் வேலை வாய்ப்புகளை நாசமாக்காதே எனவும் பஞ்சாலைகளை பஞ்சாலைகளாகவே நடத்த வேண்டும் பஞ்சாலைகளின் இடங்களை வேறு திட்டங்களுக்கு மாற்றக்கூடாது aft சுதேசி பாரதி ஆகிய மூன்று மில்லி களையும் இணைத்து ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் மேலும் மத்திய அரசிடம் உதவி பெற்று மீண்டும் பஞ்சாலைகளை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தனது மக்கள் பணிகளின் இடையே தனது அலுவலகத்தில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது மகன்களுக்கு பள்ளி பாட வகுப்புகளை சொல்லிக் கொடுத்து வரும் வீடியோ வைரலாகி வருகிறது.</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202303/image_870x580_6421c4f02b856.jpg" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Mon, 27 Mar 2023 18:45:45 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p><span>புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் அரசில் போக்குவரத்து துறை அமைச்சராகப இருப்பவர் காரைக்காலை சேர்ந்த சந்திர பிரியங்கா. இவருக்கு குழந்தைகள், சிறுவர் சிறுமிகள் மீது கொள்ளை பிரியம். அவ்வப்போது தான் அமைச்சர் என்பதையும் மறந்து சிறுவர்களுடன் விளையாடுவது, அவர்களுடன் பயணம் செய்து மகிழ்ந்து வருகிறார். இவருக்கு பிரனீல், ஸ்டாலின். சந்திர கிருஷ்னீல் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். புதுச்சேரியில் தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மக்கள் பணியில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் ஒவ்வொரு நாளும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும் புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலக அறையில் அமர்ந்து மக்கள் பணிகளை பிசியாக செய்து வருகிறார். அந்த வேலையில் மக்கள் பணி மட்டுல்லாமல் இடை இடையே தான். ஒரு பெற்றோர் என்பதையும் நிரூபித்து வருகிறார். சட்டப்பேரவை வளாகத்திலேயே தனது மகன்களுக்கு படிப்பு செல்லி தரும் பணியையும் செய்து வருகிறார். புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் துறை சம்பந்தமான கோப்புகளுக்கு கையெழுத்து இடும் அமைச்சர் சந்திரபிரியங்கா இடை இடையே தனது மகன்களுக்கு வகுப்பு பாடங்களையும் கற்று கொடுத்து வருகிறார். இன்றைய காலத்தில் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் தனது குழந்தைகளை டியூஷன்களுக்கு அனுப்பி வரும் வேலையில் புதுச்சேரியில் அமைச்சர் தனது மக்கள் பணியின் இடையே தனது மகன்களுக்கு பாடம் சொல்லி கொடுத்து வருவது பெற்றோருக்கு தனது குழந்தைகளுக்கு மேல் உள்ள அன்பையும், பொறுப்பையும் காட்டுகிறது.</span></p>]]> </content:encoded>
</item>

<item>
<title>பாண்டிச்சேரி ரூரல் பிரதர்ஸ் மற்றும் விளையாட்டு மன்றம் இணைந்து நடத்திய மாநில அளவிலான 27 வது வலைப்பந்து போட்டி பாகூரில் உள்ள விளையாட்டு மன்ற திடலில் நடைபெற்றது.</title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202303/image_870x580_641d9c942d666.jpg" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Fri, 24 Mar 2023 18:23:06 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p><span>பாண்டிச்சேரி ரூரல் பிரதர்ஸ் மற்றும் விளையாட்டு மன்றம் இணைந்து நடத்திய மாநில அளவிலான 27 வது வலைப்பந்து போட்டி பாகூரில் உள்ள விளையாட்டு மன்ற திடலில் நடைபெற்றது. சப் ஜூனியர் ஜூனியர் சீனியர் ஆகிய பிரிவுகளுக்கான சாம்பியன்ஷிப் போட்டியை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாண்டிச்சேரி அமைச்சூர் வலைப்பந்து சங்க தலைவர் ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில, அகில இந்திய நடுவர் கமலக்கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன் கலந்து கொண்டு சப் ஜூனியர் ஜூனியர் சீனியர். ஒற்றையர் இரட்டையர் பிரிவுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த சிறுவர் சிறுமியர் மற்றும் ஆடவர் பெண்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஹரி என்கிற துரைசாமி, சங்க இணைச் செயலாளர் அருளரசன், பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் முரளி என்கிற திருவருட்செல்வன். அன்னை தெரசா செவிலியர் கல்லூரி நூலகர் சுப்பிரமணியன், அகில இந்திய நடுவர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களை வாழ்த்தி நினைப் பரிசுகளை வழங்கினர், நிறைவாக பாண்டிச்சேரி அமைச்சூர் வலைப்பந்து சங்கச் செயலாளர் தினேஷ் குமார், நன்றியுரை ஆற்றினார். இதற்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகளும் விளையாட்டு வீரர்களும் செய்திருந்தனர்.</span></p>]]> </content:encoded>
</item>

<item>
<title>புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் கொம்யூன் ஏம்பலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோர்க்காடு கிராமத்தில் தற்போது நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் விதத்தில் ஹாலிவுட் சிட்டியில் குடியிருக்கும் பொதுமக்களின் நீண்ட நாள் குடிநீர் பிரச்சினையை கோரிக்கையாக துரிதபடுத்தும் விதத்தில் </title>
<link>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202303/image_870x580_641d9c0592b52.jpg" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Fri, 24 Mar 2023 18:20:07 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் கொம்யூன் ஏம்பலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோர்க்காடு கிராமத்தில் தற்போது நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் விதத்தில் ஹாலிவுட் சிட்டியில் குடியிருக்கும் பொதுமக்களின் நீண்ட நாள் குடிநீர் பிரச்சினையை கோரிக்கையாக துரிதபடுத்தும் விதத்தில்&nbsp;<br>கே.ஆர்.எஸ். சிவா அவர்களின் ஏற்பாட்டில் ஏம்பலம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன் அவர்களுக்கு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது அந்த கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பொதுப்பணித்துறை மூலம் சுமார் 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு பூமி பூஜை நேற்று மாலை நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கே.ஆர்.எஸ். சிவா அவர்களின் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக ஏம்பலம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன் அவர்கள் பூமி பூஜையை செய்து ஆழ்துளை கிணறு இயங்குவதற்கான பணியினை துவக்கி வைத்தார் மேலும் இந்நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் &nbsp;பஞ்சாயத்து &nbsp;அணைய ஜெயக்குமார் கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன் பொது சுகாதாரக்கோட்ட செயற்பொறியாளர் முருகானந்தம் கிராம குடிநீர் திட்டத்தின் உதவி பொறியாளர் பிரபாகரன் இளைநிலை பொறியாளர் சிவானந்தம் உதவி பொறியாளர் மாணிக்கசாமி மற்றும் கே ஆர் எஸ் பேரவை, &nbsp;NR காங்கிரஸ் கட்சியின் பிறந்தவர்கள் மற்றும் ஹாலிவுட் சிட்டி குடியிருக்கும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு</p>]]> </content:encoded>
</item>

<item>
<title>சட்டமன்றத்தை  கூட்டுறவு நூற்பாலை ஊழியர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது</title>
<link>https://www.rninews.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81</link>
<guid>https://www.rninews.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81</guid>
<description><![CDATA[  ]]></description>
<enclosure url="https://www.rninews.com/uploads/images/202303/image_870x580_641c436ec6c6c.jpg" length="48694" type="image/jpeg"/>
<pubDate>Thu, 23 Mar 2023 23:18:23 +0530</pubDate>
<dc:creator>Senthil Kumar</dc:creator>
<media:keywords></media:keywords>
<content:encoded><![CDATA[<p>புதுச்சேரி...திருபுவனையில் இயங்கி வரும் கூட்டுறவு நூற்பாலை கச்சாப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக கடந்த 2022 ஜூன் 8-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது தற்பொழுது பஞ்சு விலை குறைந்த நிலையில் ஆலையை இயக்க நிர்வாகம் முன் வரவில்லை, ஆலையை மூடி பத்து மாதங்கள் ஆகிறது. அதில் பணிபுரிந்து வரும் 350 தொழிலாளர்கள் வருவாய் ஏதும் என்று தவித்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு ஆலையை இயக்க ஏற்று நடத்த வேண்டும் இல்லை என்றால் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு செட்டில்மெண்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் ஆலையின் உயர் அதிகாரிகள் செய்துள்ள மிகப்பெரிய மோசடியை விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் 50க்கும் மேற்பட்ட கூட்டுறவு நூற்பாலையின் ஊழியர்கள் சட்டமன்றத்தை முற்றுகையிட வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சட்டமன்ற கூட்டம் தற்போது நடைபெற்று வருவதால் மதியம் 2 மணிக்கு பிறகு தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்திக்க அனுப்புவதாக உறுதியளித்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.</p>]]> </content:encoded>
</item>

</channel>
</rss>